சொன்னதை செய்யாததால் கூட்டணியில் இருந்து வெளியேறினேன்: நிதீஷ்குமார் விளக்கம்!
Sep 10, 2025, 03:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொன்னதை செய்யாததால் கூட்டணியில் இருந்து வெளியேறினேன்: நிதீஷ்குமார் விளக்கம்!

Web Desk by Web Desk
Jan 31, 2024, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். கூட்டணிக்காக மிகவும் முயற்சித்தேன். ஆனால், அவர்கள் ஒன்றுகூட செய்யவில்லை. ஆகவே, கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.

பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் “இண்டி” கூட்டணியில் இருந்து வெளியேறி, மீண்டும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கிறார். இதையடுத்து, “இண்டி” கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் நிதீஷ்குமாரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் நிதீஷ்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கூட்டணிக்கு வேறு பெயரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். ஆனால், அவர்கள் ஏற்கெனவே அப்பெயரை இறுதி செய்து முடித்து விட்டார்கள்.

மேலும், கூட்டணிக்காக நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன். ஆனால், அவர்கள் ஒன்றுகூட செய்யவில்லை. அதோடு, எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதைக்கூட இன்று வரை முடிவு செய்யவில்லை. இதனாலேயே நான் அவர்களை விட்டுவிட்டு முதலில் யாருடன் இருந்தேனோ அவர்களுடன் திரும்பி விட்டேன்.

நான் பீகார் மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடந்தது என்பதை ராகுல் காந்தி மறந்து விட்டாரா? 9 கட்சிகள் முன்னிலையில் நடத்தினேன். 2019 – 2020-ம் ஆண்டுகளில் சட்டப்பேரவை முதல் பொதுக்கூட்டம் வரை எல்லா இடங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி பேசினேன்” என்றார்.

Tags: interviewBiharCM Nitis Kumar
ShareTweetSendShare
Previous Post

 ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி! – வாரணாசி நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு! – இரண்டாம் இடம் பிடித்த தமிழகம்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies