3-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஜெய் ஷா!
Jan 14, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஜெய் ஷா!

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மூன்றாவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் மீண்டும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, இரண்டு முறை அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஷம்மி சில்வா, மூன்றாவது முறையும் ஜெய் ஷா தான் தலைவராக வர வேண்டும் என முன் மொழிந்தார்.

அதை அனைத்து உறுப்பினர் நாட்டின் அமைப்பை சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டனர். இப்போது அவர் ஒரே நேரத்தில் பிசிசிஐ செயலாளர் பதவி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி என இரண்டையும் தக்க வைத்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய பணியாக இருப்பது ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரை நடத்துவது தான். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜெய் ஷா தலைமையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 2022ஆம் ஆண்டு டி20 போட்டிகள் வடிவில் ஆசியக் கோப்பை தொடரை நடத்தியது.

அடுத்து 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி வடிவில் ஆசியக் கோப்பை தொடரை நடத்தியது. 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் தான் நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

Mr. Jay Shah reappointed as President of the Asian Cricket Council in the ACC Annual General Meeting in Bali, Indonesia.

ACC is excited to welcome Japan Cricket Association and Persutan Cricket Indonesia as new members.
Read the full media release here: https://t.co/2t4S8yPjw4 pic.twitter.com/MifXOi2HIU

— AsianCricketCouncil (@ACCMedia1) January 31, 2024

ஆனால், இந்திய அணி, பாகிஸ்தான் செல்லாது என்பதால் இலங்கையில் பெரும்பாலான போட்டிகளும், பாகிஸ்தானில் சில போட்டிகளும் நடத்தப்பட்டன.

அதனால் ஜெய் ஷா மீது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அப்போது பல்வேறு புகார்களை கூறி இருந்தது. எனினும், அப்போதும் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட பிற முக்கிய ஆசிய அணிகளின் கிரிக்கெட் அமைப்புகள் ஜெய் ஷாவுக்கு தங்கள் முழு ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: ICCjai sha
ShareTweetSendShare
Previous Post

வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

PAYTM BANK-ன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தம்! – ரிசர்வ் வங்கி உத்தரவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies