3-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஜெய் ஷா!
Sep 13, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஜெய் ஷா!

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 05:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மூன்றாவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் மீண்டும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, இரண்டு முறை அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஷம்மி சில்வா, மூன்றாவது முறையும் ஜெய் ஷா தான் தலைவராக வர வேண்டும் என முன் மொழிந்தார்.

அதை அனைத்து உறுப்பினர் நாட்டின் அமைப்பை சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டனர். இப்போது அவர் ஒரே நேரத்தில் பிசிசிஐ செயலாளர் பதவி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி என இரண்டையும் தக்க வைத்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய பணியாக இருப்பது ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரை நடத்துவது தான். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜெய் ஷா தலைமையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 2022ஆம் ஆண்டு டி20 போட்டிகள் வடிவில் ஆசியக் கோப்பை தொடரை நடத்தியது.

அடுத்து 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி வடிவில் ஆசியக் கோப்பை தொடரை நடத்தியது. 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் தான் நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

Mr. Jay Shah reappointed as President of the Asian Cricket Council in the ACC Annual General Meeting in Bali, Indonesia.

ACC is excited to welcome Japan Cricket Association and Persutan Cricket Indonesia as new members.
Read the full media release here: https://t.co/2t4S8yPjw4 pic.twitter.com/MifXOi2HIU

— AsianCricketCouncil (@ACCMedia1) January 31, 2024

ஆனால், இந்திய அணி, பாகிஸ்தான் செல்லாது என்பதால் இலங்கையில் பெரும்பாலான போட்டிகளும், பாகிஸ்தானில் சில போட்டிகளும் நடத்தப்பட்டன.

அதனால் ஜெய் ஷா மீது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அப்போது பல்வேறு புகார்களை கூறி இருந்தது. எனினும், அப்போதும் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட பிற முக்கிய ஆசிய அணிகளின் கிரிக்கெட் அமைப்புகள் ஜெய் ஷாவுக்கு தங்கள் முழு ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: ICCjai sha
Share
Tweet
SendShare
Previous Post

வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

PAYTM BANK-ன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தம்! – ரிசர்வ் வங்கி உத்தரவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies