இந்திய கடலோர காவல்படை எழுச்சி தினம் :பிரதமர் மோடி வாழ்த்து!
Jul 25, 2025, 08:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கடலோர காவல்படை எழுச்சி தினம் :பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Feb 1, 2024, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கடலோர காவல்படை 48-வது எழுச்சி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கடலோர காவல்படை 48 வது எழுச்சி நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், இந்திய கடலோர காவல்படையின் 48-வது எழுச்சி நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கடற்படை வீரர்கள் அனைவருக்கும் வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடல்சார் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான அக்கறை ஆகியவற்றில் அவர்களின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. அவர்களின் அசைக்க முடியாத விழிப்புணர்வு மற்றும் சேவைக்காக நாடு அவர்களை வணங்குகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

On the 48th raising day of @indiacoastguard, I convey my best wishes and greetings to all their personnel and staff. Their dedication to maritime safety, national security and care for the environment is unparalleled. India salutes them for their unwavering vigilance and service. pic.twitter.com/jX7jMvYe6M

— Narendra Modi (@narendramodi) February 1, 2024

Tags: PM Modimodi wishesindiacoastguardindiacoastguard rising daymaritime safety
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு!

Next Post

புரோ கபடி : ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies