ஸ்டார்ட் அப் நிறுவன சலுகை நீட்டிப்பு! – இளைஞர்கள் வரவேற்பு
Oct 3, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்டார்ட் அப் நிறுவன சலுகை நீட்டிப்பு! – இளைஞர்கள் வரவேற்பு

Web Desk by Web Desk
Feb 2, 2024, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுமையான யோசனைக் கொண்டு தொழில்துறையில் புதிய சாதனைகள் ஏற்படுத்தும் வகையில் புதியபுதிய திட்டங்களை செயல்படுத்துவது ஆகும். ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, அரசு பல்வேறு வரிச்சலுகைகளை வழங்குகின்றது.

தொழில்முனைவோர் முதல் கட்டமாக தங்களின் ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்வதால் தொழில் தொடங்குவது தொடர்பாக, டிரேட் மார்க் பதிவு, அரசு டெண்டர் நிபந்தனைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சலுகைகள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு அரசு உதவிகளை பெற முடியும். குறிப்பாக, வெளிநாடுகளில் நடைபெறும் கண்காட்சிக்கு செல்வது உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.

தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 17 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இது போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வாரி வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை வரிச்சலுகைகளை நீட்டிப்பு செய்துள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டதற்கு, பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய பா.ஜ.க அரசுக்கும் இளைஞர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

Tags: central governmentstartups
ShareTweetSendShare
Previous Post

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை!

Next Post

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு : அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்!

Related News

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies