கடல் கொள்ளை, கடத்தலை  பொறுத்துக் கொள்ள முடியாது - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
Aug 18, 2025, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் கொள்ளை, கடத்தலை  பொறுத்துக் கொள்ள முடியாது – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Web Desk by Web Desk
Feb 3, 2024, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடல் கொள்ளை மற்றும் கடத்தலை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் சந்தாயக்,  முதல் சர்வே கப்பல் கடற்படையில் இணைக்கும் விழா நடைபெற்றது.இதில் பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படைத் தளபதி ஆர் ஹரி குமார் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங்,  உலகளாவிய வர்த்தகத்தைப் பொறுத்தவரை, இந்தியப் பெருங்கடல் பகுதி ஒரு ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. இங்கு பெரிய அளவிலான சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது.

இந்த பகுதிகள் பல அச்சுறுத்தல்களை  எதிர்கொள்கின்றன. முக்கியமாக  கடற்கொள்ளையர்களால் அதிக அச்சுறுத்தல்  ஏற்பட்டுள்ளது. கடல் கொள்ளை மற்றும் கடத்தலை எந்த சூழ்நிலையிலும் புதிய  இந்தியா பொறுத்துக்கொள்ளாது என கூறினார்.

இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் போது கடற்படையின் வலிமையும் உறுதி ஆகும் என அவர்  தெரிவித்தார். பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய தடையற்ற வர்த்தகம் இருக்க  வேண்டும் என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Tags: Rajnath Singhmaritime piracysmugglingVisakhapatnamSurvey Vessel Large (SVL) ship
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை!

Next Post

தூத்துக்குடியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies