கடல் கொள்ளை, கடத்தலை  பொறுத்துக் கொள்ள முடியாது - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
Jan 14, 2026, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் கொள்ளை, கடத்தலை  பொறுத்துக் கொள்ள முடியாது – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடல் கொள்ளை மற்றும் கடத்தலை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் சந்தாயக்,  முதல் சர்வே கப்பல் கடற்படையில் இணைக்கும் விழா நடைபெற்றது.இதில் பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படைத் தளபதி ஆர் ஹரி குமார் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங்,  உலகளாவிய வர்த்தகத்தைப் பொறுத்தவரை, இந்தியப் பெருங்கடல் பகுதி ஒரு ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. இங்கு பெரிய அளவிலான சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது.

இந்த பகுதிகள் பல அச்சுறுத்தல்களை  எதிர்கொள்கின்றன. முக்கியமாக  கடற்கொள்ளையர்களால் அதிக அச்சுறுத்தல்  ஏற்பட்டுள்ளது. கடல் கொள்ளை மற்றும் கடத்தலை எந்த சூழ்நிலையிலும் புதிய  இந்தியா பொறுத்துக்கொள்ளாது என கூறினார்.

இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் போது கடற்படையின் வலிமையும் உறுதி ஆகும் என அவர்  தெரிவித்தார். பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய தடையற்ற வர்த்தகம் இருக்க  வேண்டும் என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Tags: Rajnath Singhmaritime piracysmugglingVisakhapatnamSurvey Vessel Large (SVL) ship
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை!

Next Post

தூத்துக்குடியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies