80 நாளில் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்! - சொல்கிறார் ஹெச்.ராஜா!
Oct 4, 2025, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

80 நாளில் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்! – சொல்கிறார் ஹெச்.ராஜா!

Web Desk by Web Desk
Feb 4, 2024, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஊழல் வழக்கு உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ள 6 அமைச்சர்கள், 80 நாட்களுக்குள் சிறை செல்வது உறுதி என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹெச்.ராஜா, பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

திமுக அரசும், காவல்துறையினரும் அரசியல் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். இது போன்ற செயலை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில் நிறுத்த வைப்போம். திமுக அரசும், காவல்துறையினரின் பாரபட்ச நடவடிக்கையைக் கண்டித்து, பா.ஜ.க போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது. என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும் என்றால், வரும் 80 நாட்களுக்குள் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி. தி.மு.க. அழியும் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், பா.ஜ.க மாநிலக் கட்சி அல்ல. தேசிய கட்சி. எனவே, கூட்டணி அமைப்பதை அகில இந்தியத் தலைமையே முடிவு செய்யும். யாருடன் கூட்டணி என்பதைத் தலைமை பார்த்துக் கொள்ளும். தமிழக அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாடு, கருத்துச் சொல்லும் போது தான் தெரியும். அப்போதுதான் அதைப் பற்றி கருத்துச் சொல்ல முடியும் என்றார்.

புள்ளி வச்ச கூட்டணியில், ஒரு அங்கம்தான் மம்தா பானர்ஜி. அவரே சொல்கிறார், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியால் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என்று. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. 400 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய போது, துப்பாக்கி, வெடி பொருட்கள் போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தான விசயம். யாருக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று தெரிய வேண்டியது கட்டாயம். சட்ட விரோத எண்ணம் இல்லாமல், ஆயுதங்கள் சேகரிக்க மாட்டார்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல், என்.ஐ.ஏ. சோதனை நடத்தாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜாவின் பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: h raja
ShareTweetSendShare
Previous Post

லடாக்கில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!

Next Post

அரிசி, நெல் கையிருப்பைத் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது!

Related News

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

நாமக்கல்லில் இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல்துறை!

தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் – சீமான்

உண்மையும் நீதியும் நிச்சயம் வெளியே வரும் : ஆதவ் அர்ஜுனா

தெலங்கானா : புதிய மருமகனுக்கு 101 விதமான உணவுகளை சமைத்து விருந்து அளித்த பெண்ணின் வீட்டார்!

அமெரிக்கா ராப் பாடகருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்த இந்திய வம்சாவளி நீதிபதி!

Load More

அண்மைச் செய்திகள்

காசாவில் அமைதியை கொண்டு வரும் முயற்சி – அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் போல் சூழ்ந்த மழை நீர் – நோயாளிகள் அவதி!

இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணத்தில் சகோதரன் ஸ்தானத்தில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள்!

மணலி புதுநகர் பகுதியில் உள்ள தனியார் சரக்கு பெட்டகத்தில் தீ விபத்து – ரூ.1.05 கோடி இழப்பு!

அமெரிக்கா : கடல் சீற்றத்தால் 2 வாரங்களில் இடிந்து விழுந்து 9 வீடுகள்!

பணிநீக்கம் செய்யப்படும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்?

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் – டிரம்ப்

விஜய்யின் பரப்புரை : தனியார் பல் மருத்துவமனையை தொண்டர்கள் சேதப்படுத்திய விவகாரம் – மாவட்ட செயலாளர் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு!

பிலிப்பைன்ஸ் : 130 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies