இன்று, நேற்று, நாளை படத்தின் இரண்டாம் பாகம் : எப்போது வரும்?
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று, நேற்று, நாளை படத்தின் இரண்டாம் பாகம் : எப்போது வரும்?

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழில் முதல் முறையாக காலப்பயணம் பயன்படுத்தும் வகையில் வந்த படம் தான் இன்று, நேற்று, நாளை. இந்த படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தை ரவிக்குமார் இயக்க, திருக்குமரன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் மியா ஜார்ஜ் நடித்திருந்தனர்.

மேலும் ‛இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2021ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பூஜையும் நடைபெற்றது.

அதே சமயம் இந்த படத்தை ரவிக்குமாருக்கு பதிலாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்பி கார்த்தி என்பவர் இயக்குவதாக இருந்தது.

ஆனால் அதன்பிறகு கடந்த மூன்று வருடங்களாக அந்த படம் குறித்து எந்தவிதமான முன்னேற்ற தகவல்களும் இல்லை. இந்த நிலையில் அந்த படத்தின் கதாநாயகனான விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது லால் சலாம் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவரிடம் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் என்ன நிலையில் இருக்கிறது என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‛‛ஒவ்வொரு முறையும் அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சிக்கும் போதெல்லாம் எதிர்பாராத விதமாக தடைபட்டு நிற்கிறது. ஒருவேளை அந்த படம் முழுவதும் கைவிடப்பட்டுள்ளதா அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்கிற விவரம் எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

Tags: tamil cinema
ShareTweetSendShare
Previous Post

2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா!

Next Post

முடங்கிய சாலை போக்குவரத்து: பனி அகற்றும் பணி தீவிரம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies