ஆஈஎஸ்எஸ் அமைப்பின் அடுத்த இலக்கு என்ன? மோகன் பகவத் விளக்கம்!
Mar 15, 2026, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஈஎஸ்எஸ் அமைப்பின் அடுத்த இலக்கு என்ன? மோகன் பகவத் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரும்பாலான இந்துக்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்திருக்க மாட்டார்கள், சங்கத்தின் சித்தாந்தத்தை விரும்பும், ஆனால் இன்னும் சேராத பலரை கொண்டு வருவதே அடுத்த சவால் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள சன்ஸ்கார் பாரதியின் கர்நாடக பிரிவின் கீழ் ஏற்பாடு  செய்யப்பட்ட அகில பாரதிய கலாசதக் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, 1925ல் ஆர்எஸ்எஸ் உருவானபோது, உண்மையான நிகழ்ச்சி நிரல் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆர்எஸ்எஸ் இந்துக்களை ஒரே கூரையின் கீழ் இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் கூறப்பட்டது. நாங்கள் போதுமான பலம் பெற்ற பிறகுதான் ராமஜென்மபூமி போன்ற பிரச்சினைகள் வெளிப்பட்டன என அவர் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் இந்த விவகாரங்களை ஆரம்பத்தில் வெளிப்படுத்தியிருந்தால், வலதுசாரி அமைப்பு இதுவரை செய்ததை சாதித்திருக்க முடியாது என்றார் பகவத். ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்று உரத்த கோஷங்களை எழுப்பிய அவர், பெரும்பாலான இந்துக்கள் ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்திருக்க மாட்டார்கள். ங்கத்தின் சித்தாந்தத்தை விரும்பும், ஆனால் இன்னும் சேராத பலரை கொண்டு வருவதே அடுத்த சவால் என்றும் அவர் கூறினார்.

தற்போது கலை விமர்சனம் என்பது சமூகங்களைப் பிளவுபடுத்துவதிலும் பாதுகாப்பற்ற சமூகங்களை உருவாக்குவதிலும் நம்பிக்கை கொண்ட ஒரு சிலரின் வலுவான செல்வாக்கின் கீழ் உள்ளது, இது உலகளவில் நாடுகள் பிளவுபடுவதற்கு உதவுகிறது. இது உலகளாவிய நிகழ்வு. இதனை உடைத்து, கலையின் உண்மை மற்றும் ‘தெய்வீகத்தை ஒன்றிணைப்பதன் மூலம் சமூகங்கள் ஒன்றிணைவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் விளக்கினார்.

நாட்டில் பசுவதைக்கு முழுமையான தடையை ஆர்எஸ்எஸ்ஸால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் மோகன் பகவத் வேதனை தெரிவித்தார். சன்ஸ்கர் பாரதி என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கலாச்சாரப் பிரிவாகும், மேலும் இந்திய கலை, நுண்கலைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக செயல்படுகிறது.

Tags: RSSbangaloreMohan bagawatSangh ideologySangh Parivar
ShareTweetSendShare
Previous Post

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு!

Next Post

”உலகளாவிய பயங்கரவாதத்தை பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் எதிர்த்தல்” – நாடாளுமன்றக் குழு ராஜ்யசபாவில் அறிக்கை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies