ஆஈஎஸ்எஸ் அமைப்பின் அடுத்த இலக்கு என்ன? மோகன் பகவத் விளக்கம்!
Jun 8, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஈஎஸ்எஸ் அமைப்பின் அடுத்த இலக்கு என்ன? மோகன் பகவத் விளக்கம்!

Web Desk by Web Desk
Feb 5, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரும்பாலான இந்துக்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்திருக்க மாட்டார்கள், சங்கத்தின் சித்தாந்தத்தை விரும்பும், ஆனால் இன்னும் சேராத பலரை கொண்டு வருவதே அடுத்த சவால் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள சன்ஸ்கார் பாரதியின் கர்நாடக பிரிவின் கீழ் ஏற்பாடு  செய்யப்பட்ட அகில பாரதிய கலாசதக் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, 1925ல் ஆர்எஸ்எஸ் உருவானபோது, உண்மையான நிகழ்ச்சி நிரல் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆர்எஸ்எஸ் இந்துக்களை ஒரே கூரையின் கீழ் இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் கூறப்பட்டது. நாங்கள் போதுமான பலம் பெற்ற பிறகுதான் ராமஜென்மபூமி போன்ற பிரச்சினைகள் வெளிப்பட்டன என அவர் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் இந்த விவகாரங்களை ஆரம்பத்தில் வெளிப்படுத்தியிருந்தால், வலதுசாரி அமைப்பு இதுவரை செய்ததை சாதித்திருக்க முடியாது என்றார் பகவத். ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்று உரத்த கோஷங்களை எழுப்பிய அவர், பெரும்பாலான இந்துக்கள் ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்திருக்க மாட்டார்கள். ங்கத்தின் சித்தாந்தத்தை விரும்பும், ஆனால் இன்னும் சேராத பலரை கொண்டு வருவதே அடுத்த சவால் என்றும் அவர் கூறினார்.

தற்போது கலை விமர்சனம் என்பது சமூகங்களைப் பிளவுபடுத்துவதிலும் பாதுகாப்பற்ற சமூகங்களை உருவாக்குவதிலும் நம்பிக்கை கொண்ட ஒரு சிலரின் வலுவான செல்வாக்கின் கீழ் உள்ளது, இது உலகளவில் நாடுகள் பிளவுபடுவதற்கு உதவுகிறது. இது உலகளாவிய நிகழ்வு. இதனை உடைத்து, கலையின் உண்மை மற்றும் ‘தெய்வீகத்தை ஒன்றிணைப்பதன் மூலம் சமூகங்கள் ஒன்றிணைவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் விளக்கினார்.

நாட்டில் பசுவதைக்கு முழுமையான தடையை ஆர்எஸ்எஸ்ஸால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் மோகன் பகவத் வேதனை தெரிவித்தார். சன்ஸ்கர் பாரதி என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கலாச்சாரப் பிரிவாகும், மேலும் இந்திய கலை, நுண்கலைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக செயல்படுகிறது.

Tags: RSSbangaloreMohan bagawatSangh ideologySangh Parivar
ShareTweetSendShare
Previous Post

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு!

Next Post

”உலகளாவிய பயங்கரவாதத்தை பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் எதிர்த்தல்” – நாடாளுமன்றக் குழு ராஜ்யசபாவில் அறிக்கை

Related News

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

தமிழக மக்கள் திமுகவை வீழ்த்த காத்துக்கொண்டிருக்கின்றனர் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்று அருவியின் பாறை இடுக்கி சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமித் ஷாவை வரவேற்ற மதுரை ஆதீனம்!

Load More

அண்மைச் செய்திகள்

குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று ஒரே நாளில் 57 திருமணங்கள்!

திருச்செந்தூர் – பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய முயன்ற மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி – ராமதாஸ் புகழாரம்!

அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் பிடிபட்ட 10-க்கும் மேற்பட்ட பாம்புகள்!

கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்!

வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை கத்தியால் குத்திய வாடிக்கையாளர் தப்பியோட்டம்!

வேலூர் – தீர்த்தகிரி வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – கோகோ கப் சாம்பியன்!

கோத்தகிரியில் சாலையை கடந்து சென்ற கரடி – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies