சனாதன தர்மத்தை இழிப்படுத்தும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்! - அண்ணாமலை
Mar 15, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மத்தை இழிப்படுத்தும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் நிலைமை ஊழல் ஆட்சி, சாதி ஆட்சி குடும்ப ஆட்சி, அடாவடிதனம் திராவிட அரசியல் இது போன்று தமிழக மக்கள் மீது திமுக சுமையாக பாரமாக ஏற்றி வைத்து இருக்கின்றனர் தமிழக மக்கள் விரத்தியின் விழும்பில் இருக்கின்றார்கள்  எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன்,பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பா.ஜ.க. தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மாநில தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மேடையில் பேசுகையில்,

இம்முறை‌ பா.ஜ.க. நிச்சயமாக 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி‌ பெறும்.

தமிழகத்தில் ஊழல் மிகுந்த தி.மு.க.‌ நிச்சயமாக அகற்றப்படும்.  காங்கிரஸ் மற்றும் தி.மு.க.‌ நிர்வாகிகள் பலரும் சிறையில் உள்ளனர்.‌ பா.ஜ.க. 400-க்கும் அதிகமாக தொகுதியில் வெற்றி பெறும் என சொன்ன காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன‌ கார்கேவுக்கு நன்றி. அண்ணாமலை வந்த பிறகு தமிழகம் முழுவதும் வாங்க மோடி, வணக்கம் மோடி என்ற‌ கோஷம் அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தாமரை மலரும் சனாதன தர்மத்தை இழிப்படுத்தும் தி.மு.க.வுக்கு இம்முறை‌ நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.

மேடையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

பாராளுமன்ற தேர்தலுக்கு ஆவலோடு காத்திருக்கிறோம். மாற்றம் வரவேண்டும் என மக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் காத்து கொண்டிருப்பது தெரிகிறது. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வரலாம் எனவே நமக்கு காலம் குறைவாக உள்ளது. மிக கடுமையான உழைப்பை இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டு தயாராக இருக்கிறோம்.

மக்கள் பிரச்சினைகளுக்காக மாநில அரசை எதிர்த்து நாம் நடத்திய பல போராட்டத்திற்காக நம் தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் நடத்திக் கொண்டே இருக்கிறோம். சேவை செய்வது தான் நமது கட்சியின் அடித்தளம் என்பதால் தொடர்ந்து சேவை செய்து கொண்டே இருக்கிறோம்.

2024 பாராளுமன்றத் தேர்தலை பொருத்தவரை நாமும் தயாராக இருக்கிறோம், மக்களும் தயாராக இருக்கிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் இன்று பாஜக 183 தொகுதிகளுக்கு சென்று மக்களை நேரடியாக பார்த்து உள்ளது. எந்த கட்சியும் இதுபோன்று செய்தது இல்லை. என் மண் என் மக்கள் யாத்திரையில் பலதரப்பு மக்களை சந்தித்துள்ளோம்.  200வது தொகுதி சென்னையில் 11 ஆம் தேதி நடைபெறும்.

யாத்திரையில் காலையிலிருந்து இரவு வரை பலதரப்பபட்ட மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறோம். 2024 -இல் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் புரட்சி ஏற்படப்போகிறது.

ஒட்டகத்தின் முதுகில் சுமை ஏற ஏற ஓரளவு தாங்கும், ஒரு கட்டத்திற்கு பிறகு தாங்காது. தமிழகத்தின் நிலைமை ஊழல் ஆட்சி, சாதி ஆட்சி குடும்ப ஆட்சி, அடாவடிதனம் திராவிட அரசியல் இது போன்று தமிழக மக்கள் மீது சுமையாக பாரமாக ஏற்றி வைத்து இருக்கின்றனர்.

தமிழக மக்கள் விரத்தியின் விழும்பில் இருக்கின்றார்கள். எங்கே பார்த்தாலும் லஞ்சம் ஊழல் இருக்கும் பொழுது தங்களுடைய குறைகளை மக்கள் யாரிடம் கொண்டு செல்வார்கள்.

பத்து ஆண்டுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டலில் அமரக்கூடிய தகுதி உடையவர் பிரதமர் மோடி என மக்களுக்கு நன்றாக தெரியும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி : தப்பியது சம்பாய் சோரன் அரசு!

Next Post

2026 பிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டி எங்கு தெரியுமா?

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies