சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி!
Mar 15, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை, காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவருக்கு வழங்கியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் காங்கிரஸ் மாஜி தலைவர் ராகுல் காந்தியின் பாரத் சோடோ யாத்திரை நடைபெற்றது. அப்போது, நாய் சாப்பிட மறுத்த பின்கட்டைக் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவருக்கு ராகுல் காந்தி வழங்கினார். இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. அது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே, காங்கிரஸ் கட்சியின் முகவர்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். இது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்போது, அகில இந்திய காங்கிரஸ் மாஜி தலைவர் ராகுல் காந்தி, நாய் ஒன்றுக்கு பிஸ்கட் கொடுத்தார். ஆனால், அந்த நாய் அந்த பிஸ்கட்டை சாப்பிட முன்வரவில்லை. இதனால், அந்த பிஸ்கட்டை தனது கட்சி தொண்டர் ஒருவருக்கு கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் மாஜி தலைவரும், பட்டத்து இளவரசருமான ராகுல் காந்தி, தனது கட்சி தொண்டர்களை நாய்களைப் போல நடத்தினால், காங்கிரஸ் கட்சி விரைவில் காணாமல் போவதைத் தவிர்க்க முடியாது எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், மற்றொரு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பல்லவி சி.டி அதே காணொளியை ட்வீட் செய்துள்ளார். அதில், தற்போதைய அசாம் முதல்வராக உள்ள சமந்தா பிஸ்வா சர்மாவை, ராகுல் காந்தி இதே போல் அவமரியாதை செய்தார். இதுதான் அவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுக்குக் கொடுக்கும் மரியாதையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் முற்றிலும் உண்மை என்பதை அசாம் மாநில முதல்வர் சமந்தா பிஸ்வா சர்மா தெளிவு படுத்தியுள்ளார்.

ஒரு முறை ராஜீவ் காந்தியின் வீட்டிற்கு நான் சென்றேன். அப்போது, அங்கு நாய்-க்கு என்று வைக்கப்பட்டு இருந்த பிஸ்கட் தட்டுகளில் இருந்து பிஸ்கட் எடுத்து எனக்கு ராஜீவ் காந்தி கொடுத்தார். இதை நான் கண்ணால் பார்த்த பிறகு சாப்பிட மனம் வரவில்லை. காரணம், நான் ஒரு இந்தியன். அதுமட்டுமல்ல, ராஜீவ் காந்தி குடும்பத்திற்குப் பாடம் புகட்டவே காங்கிரஸில் இருந்து நான் ராஜினாமா செய்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆகமொத்தம், காங்கிரஸ் கட்சி தொண்டர்களை நாயைவிடக் கேவலமாக நினைத்து ராஜீவ் காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இணைந்து செயல்பட்டது தற்போது ஆதரத்துடன் அம்பலத்திற்கு வந்துள்ளது.

Tags: Rahul Gandhi in controversy!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை : எங்கு தெரியுமா?

Next Post

ஜூராசிக் வேர்ல்ட் 4 : எப்போது வெளியாகும்?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies