சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி!
Aug 17, 2026, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 12:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை, காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவருக்கு வழங்கியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் காங்கிரஸ் மாஜி தலைவர் ராகுல் காந்தியின் பாரத் சோடோ யாத்திரை நடைபெற்றது. அப்போது, நாய் சாப்பிட மறுத்த பின்கட்டைக் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவருக்கு ராகுல் காந்தி வழங்கினார். இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. அது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே, காங்கிரஸ் கட்சியின் முகவர்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். இது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்போது, அகில இந்திய காங்கிரஸ் மாஜி தலைவர் ராகுல் காந்தி, நாய் ஒன்றுக்கு பிஸ்கட் கொடுத்தார். ஆனால், அந்த நாய் அந்த பிஸ்கட்டை சாப்பிட முன்வரவில்லை. இதனால், அந்த பிஸ்கட்டை தனது கட்சி தொண்டர் ஒருவருக்கு கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் மாஜி தலைவரும், பட்டத்து இளவரசருமான ராகுல் காந்தி, தனது கட்சி தொண்டர்களை நாய்களைப் போல நடத்தினால், காங்கிரஸ் கட்சி விரைவில் காணாமல் போவதைத் தவிர்க்க முடியாது எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், மற்றொரு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பல்லவி சி.டி அதே காணொளியை ட்வீட் செய்துள்ளார். அதில், தற்போதைய அசாம் முதல்வராக உள்ள சமந்தா பிஸ்வா சர்மாவை, ராகுல் காந்தி இதே போல் அவமரியாதை செய்தார். இதுதான் அவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுக்குக் கொடுக்கும் மரியாதையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் முற்றிலும் உண்மை என்பதை அசாம் மாநில முதல்வர் சமந்தா பிஸ்வா சர்மா தெளிவு படுத்தியுள்ளார்.

ஒரு முறை ராஜீவ் காந்தியின் வீட்டிற்கு நான் சென்றேன். அப்போது, அங்கு நாய்-க்கு என்று வைக்கப்பட்டு இருந்த பிஸ்கட் தட்டுகளில் இருந்து பிஸ்கட் எடுத்து எனக்கு ராஜீவ் காந்தி கொடுத்தார். இதை நான் கண்ணால் பார்த்த பிறகு சாப்பிட மனம் வரவில்லை. காரணம், நான் ஒரு இந்தியன். அதுமட்டுமல்ல, ராஜீவ் காந்தி குடும்பத்திற்குப் பாடம் புகட்டவே காங்கிரஸில் இருந்து நான் ராஜினாமா செய்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆகமொத்தம், காங்கிரஸ் கட்சி தொண்டர்களை நாயைவிடக் கேவலமாக நினைத்து ராஜீவ் காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இணைந்து செயல்பட்டது தற்போது ஆதரத்துடன் அம்பலத்திற்கு வந்துள்ளது.

Tags: Rahul Gandhi in controversy!
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை : எங்கு தெரியுமா?

Next Post

ஜூராசிக் வேர்ல்ட் 4 : எப்போது வெளியாகும்?

Related News

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; திரளான

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies