வெள்ளியங்கிரி மலை – தி.மு.க அரசு அராஜகம் - வானதி சீனிவாசன் கண்டனம்!
Oct 26, 2025, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளியங்கிரி மலை – தி.மு.க அரசு அராஜகம் – வானதி சீனிவாசன் கண்டனம்!

Web Desk by Web Desk
Feb 6, 2024, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலானது கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமார் 36 கி.மீட்ட தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனோன்மணியம்மை உடனுறை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும், வெள்ளியங்கிரி மலை மீது ஏழாவது மலையில் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். வருடத்தின் அனைத்து தினங்களிலும் மலையடி வாரத்தில் உள்ள கோவிலில் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

மேலும், வெள்ளியங்கிரி சிவபெருமானின் திருவுருவாகவே போற்றப்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் தற்போதும் தவம் செய்து வருவதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி சிறப்பு வாய்ந்த வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல வனத்துறை பக்தர்களுக்குத் தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஸ்தலம் வெள்ளியங்கிரி மலை. இந்த மலையைத் தென் கைலாயம் என்றும் போற்றப்படுகிறது.

இந்த மலையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழு மலைகளைத் தாண்டி சிவபெருமானைத் தரிசித்து வருவது வழக்கம்.

தற்சமயம் பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்குப் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால், பக்தர்கள் மலை ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

எனவே பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை வெள்ளியங்கிரி மலை எற அனுமதிக்க வேண்டும்.

பக்தர்களுக்குத் தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: vanathi srinivasan bjpVelliangiri Hill
ShareTweetSendShare
Previous Post

பிரபல நடிகர் காரல் வெதர்ஸ் மறைவு – சோகத்தில் ஹாலிவுட்!

Next Post

 மகாபாரத கால அரக்கு மாளிகை உரிமையை இந்து தரப்புக்கு வழங்கி பாக்பத் நீதிமன்றம் உத்தரவு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies