வெள்ளியங்கிரி மலை – தி.மு.க அரசு அராஜகம் - வானதி சீனிவாசன் கண்டனம்!
Mar 15, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெள்ளியங்கிரி மலை – தி.மு.க அரசு அராஜகம் – வானதி சீனிவாசன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலானது கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமார் 36 கி.மீட்ட தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனோன்மணியம்மை உடனுறை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும், வெள்ளியங்கிரி மலை மீது ஏழாவது மலையில் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். வருடத்தின் அனைத்து தினங்களிலும் மலையடி வாரத்தில் உள்ள கோவிலில் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

மேலும், வெள்ளியங்கிரி சிவபெருமானின் திருவுருவாகவே போற்றப்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் தற்போதும் தவம் செய்து வருவதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி சிறப்பு வாய்ந்த வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல வனத்துறை பக்தர்களுக்குத் தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஸ்தலம் வெள்ளியங்கிரி மலை. இந்த மலையைத் தென் கைலாயம் என்றும் போற்றப்படுகிறது.

இந்த மலையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழு மலைகளைத் தாண்டி சிவபெருமானைத் தரிசித்து வருவது வழக்கம்.

தற்சமயம் பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்குப் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால், பக்தர்கள் மலை ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

எனவே பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை வெள்ளியங்கிரி மலை எற அனுமதிக்க வேண்டும்.

பக்தர்களுக்குத் தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: vanathi srinivasan bjpVelliangiri Hill
ShareTweetSendShare
Previous Post

பிரபல நடிகர் காரல் வெதர்ஸ் மறைவு – சோகத்தில் ஹாலிவுட்!

Next Post

 மகாபாரத கால அரக்கு மாளிகை உரிமையை இந்து தரப்புக்கு வழங்கி பாக்பத் நீதிமன்றம் உத்தரவு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies