வெள்ளியங்கிரி மலை – தி.மு.க அரசு அராஜகம் - வானதி சீனிவாசன் கண்டனம்!
Jun 4, 2026, 04:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளியங்கிரி மலை – தி.மு.க அரசு அராஜகம் – வானதி சீனிவாசன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலானது கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமார் 36 கி.மீட்ட தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனோன்மணியம்மை உடனுறை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும், வெள்ளியங்கிரி மலை மீது ஏழாவது மலையில் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். வருடத்தின் அனைத்து தினங்களிலும் மலையடி வாரத்தில் உள்ள கோவிலில் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

மேலும், வெள்ளியங்கிரி சிவபெருமானின் திருவுருவாகவே போற்றப்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் தற்போதும் தவம் செய்து வருவதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி சிறப்பு வாய்ந்த வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல வனத்துறை பக்தர்களுக்குத் தடை விதித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஸ்தலம் வெள்ளியங்கிரி மலை. இந்த மலையைத் தென் கைலாயம் என்றும் போற்றப்படுகிறது.

இந்த மலையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் ஏழு மலைகளைத் தாண்டி சிவபெருமானைத் தரிசித்து வருவது வழக்கம்.

தற்சமயம் பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்குப் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால், பக்தர்கள் மலை ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

எனவே பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை வெள்ளியங்கிரி மலை எற அனுமதிக்க வேண்டும்.

பக்தர்களுக்குத் தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: vanathi srinivasan bjpVelliangiri Hill
ShareTweetSendShare
Previous Post

பிரபல நடிகர் காரல் வெதர்ஸ் மறைவு – சோகத்தில் ஹாலிவுட்!

Next Post

 மகாபாரத கால அரக்கு மாளிகை உரிமையை இந்து தரப்புக்கு வழங்கி பாக்பத் நீதிமன்றம் உத்தரவு!

Related News

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies