முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் பா.ஜ.க-வில் இணைந்தனர்!
Jan 14, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் பா.ஜ.க-வில் இணைந்தனர்!

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அ.தி.மு.க.,வை சேர்ந்த  முன்னாள் 14 எம்.எல்.ஏக்களும், காங்கிரசை சேர்ந்த 1 எம்.எல்.ஏ., என மொத்த 15 பேர் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.

டில்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏ., தங்கராசு மற்றும் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏக்கள் வடிவேல் (கரூர்), பி.எஸ். கந்தசாமி(அரவக்குறிச்சி), கோமதி சீனிவாசன்( வலங்கைமான்), ஆர்.சின்னசாமி (சிங்காநல்லூர்), ஆர்.துரைசாமி(கோவை), எம்.வி.ரத்தினம்(பொள்ளாச்சி),

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, இன்றைய தினம் டெல்லியில், மத்திய இணை அமைச்சர் திரு @Rajeev_GoI, மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS, @BJP4TamilNadu பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP,… pic.twitter.com/874jx985o7

— K.Annamalai (@annamalai_k) February 7, 2024

வாசன்(வேடச்சந்தூர்), முத்துகிருஷ்ணன் (கன்னியாகுமரி), அருள் (புவனகிரி), ராஜேந்திரன், தங்கராசு (ஆண்டிமடம்), குருநாதன், வி.ஆர். ஜெயராமன் (தேனி), பாலசுப்ரமணியன் (சீர்காழி), சந்திரசேகர் (சோழவந்தான்) உள்ளிட்ட 15 பேர் டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

பா.ஜ.க.வுக்கு அனுபவச் செல்வத்தை கொண்டு வந்துள்ளோம் என்றும், மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த விரும்புவதாக கூறினார்.

தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் ஆளும் திமுக மற்றும் அதிமுக மீது அவர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்,

வரும் மக்களவையில் பாஜக 370 இடங்களைக் கைப்பற்றும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என்றும் பிரதமர் மோடி கணித்துள்ளார்.

“கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் தொடர வேண்டும் என்று இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது,” என்று கூறினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ., ஆர்வம் காட்டி வரும் நிலையில், 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வு அலையை உருவாக்கி உள்ளது.

Tags: bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

மலிவு விலையில் பாரத் அரிசி விற்பனை தொடக்கம்!

Next Post

அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார் அருணாச்சல பிரதேச முதல்வர்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies