முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் பா.ஜ.க-வில் இணைந்தனர்!
Mar 15, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் பா.ஜ.க-வில் இணைந்தனர்!

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அ.தி.மு.க.,வை சேர்ந்த  முன்னாள் 14 எம்.எல்.ஏக்களும், காங்கிரசை சேர்ந்த 1 எம்.எல்.ஏ., என மொத்த 15 பேர் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.

டில்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏ., தங்கராசு மற்றும் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏக்கள் வடிவேல் (கரூர்), பி.எஸ். கந்தசாமி(அரவக்குறிச்சி), கோமதி சீனிவாசன்( வலங்கைமான்), ஆர்.சின்னசாமி (சிங்காநல்லூர்), ஆர்.துரைசாமி(கோவை), எம்.வி.ரத்தினம்(பொள்ளாச்சி),

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, இன்றைய தினம் டெல்லியில், மத்திய இணை அமைச்சர் திரு @Rajeev_GoI, மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS, @BJP4TamilNadu பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP,… pic.twitter.com/874jx985o7

— K.Annamalai (@annamalai_k) February 7, 2024

வாசன்(வேடச்சந்தூர்), முத்துகிருஷ்ணன் (கன்னியாகுமரி), அருள் (புவனகிரி), ராஜேந்திரன், தங்கராசு (ஆண்டிமடம்), குருநாதன், வி.ஆர். ஜெயராமன் (தேனி), பாலசுப்ரமணியன் (சீர்காழி), சந்திரசேகர் (சோழவந்தான்) உள்ளிட்ட 15 பேர் டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

பா.ஜ.க.வுக்கு அனுபவச் செல்வத்தை கொண்டு வந்துள்ளோம் என்றும், மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த விரும்புவதாக கூறினார்.

தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் ஆளும் திமுக மற்றும் அதிமுக மீது அவர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்,

வரும் மக்களவையில் பாஜக 370 இடங்களைக் கைப்பற்றும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என்றும் பிரதமர் மோடி கணித்துள்ளார்.

“கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் தொடர வேண்டும் என்று இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது,” என்று கூறினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ., ஆர்வம் காட்டி வரும் நிலையில், 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வு அலையை உருவாக்கி உள்ளது.

Tags: bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

மலிவு விலையில் பாரத் அரிசி விற்பனை தொடக்கம்!

Next Post

அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார் அருணாச்சல பிரதேச முதல்வர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies