முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் பா.ஜ.க-வில் இணைந்தனர்!
Jul 26, 2025, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் பா.ஜ.க-வில் இணைந்தனர்!

Web Desk by Web Desk
Feb 7, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அ.தி.மு.க.,வை சேர்ந்த  முன்னாள் 14 எம்.எல்.ஏக்களும், காங்கிரசை சேர்ந்த 1 எம்.எல்.ஏ., என மொத்த 15 பேர் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.

டில்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏ., தங்கராசு மற்றும் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏக்கள் வடிவேல் (கரூர்), பி.எஸ். கந்தசாமி(அரவக்குறிச்சி), கோமதி சீனிவாசன்( வலங்கைமான்), ஆர்.சின்னசாமி (சிங்காநல்லூர்), ஆர்.துரைசாமி(கோவை), எம்.வி.ரத்தினம்(பொள்ளாச்சி),

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, இன்றைய தினம் டெல்லியில், மத்திய இணை அமைச்சர் திரு @Rajeev_GoI, மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS, @BJP4TamilNadu பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP,… pic.twitter.com/874jx985o7

— K.Annamalai (@annamalai_k) February 7, 2024

வாசன்(வேடச்சந்தூர்), முத்துகிருஷ்ணன் (கன்னியாகுமரி), அருள் (புவனகிரி), ராஜேந்திரன், தங்கராசு (ஆண்டிமடம்), குருநாதன், வி.ஆர். ஜெயராமன் (தேனி), பாலசுப்ரமணியன் (சீர்காழி), சந்திரசேகர் (சோழவந்தான்) உள்ளிட்ட 15 பேர் டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

பா.ஜ.க.வுக்கு அனுபவச் செல்வத்தை கொண்டு வந்துள்ளோம் என்றும், மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த விரும்புவதாக கூறினார்.

தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் ஆளும் திமுக மற்றும் அதிமுக மீது அவர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்,

வரும் மக்களவையில் பாஜக 370 இடங்களைக் கைப்பற்றும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என்றும் பிரதமர் மோடி கணித்துள்ளார்.

“கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் தொடர வேண்டும் என்று இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது,” என்று கூறினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ., ஆர்வம் காட்டி வரும் நிலையில், 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வு அலையை உருவாக்கி உள்ளது.

Tags: bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

மலிவு விலையில் பாரத் அரிசி விற்பனை தொடக்கம்!

Next Post

அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார் அருணாச்சல பிரதேச முதல்வர்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies