மும்பை கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான படகு கண்டுபிடிப்பு! : அதில் இருந்தவர்கள் யார் ?
Mar 15, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான படகு கண்டுபிடிப்பு! : அதில் இருந்தவர்கள் யார் ?

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் கடற்கரைப் பகுதியில் நேற்று மீன்பிடி படகு ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்ததை அடுத்து, அதில் இருந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையில் நேற்று இந்தியா கேட் அருகே சந்தேகத்திற்கிடமான “அப்துல்லா ஷெரீப்” என்ற படகு சுற்றிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .

படகில் மூன்று பேர் இருந்தனர். இவர்களை கண்ட போலீசார் அவர்களிடம் விசாரனை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த படகு குவைத்தில் இருந்து வந்துள்ளது. எனினும், அவர்களிடம் இருந்து சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் விசாரணையின் படி அவர்கள் மூவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கு சம்பளம் வழங்கவில்லை.

மேலும் அங்கு அவர்களை மோசமாக நடத்தியதால் படகுடன் ஓடிவிட முடிவு செய்து மும்பை வந்ததாக என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: Suspicious boat found near Mumbai coast!
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார் அருணாச்சல பிரதேச முதல்வர்!

Next Post

ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்த எம்.பி : யார் இவர்?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies