மும்பை கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான படகு கண்டுபிடிப்பு! : அதில் இருந்தவர்கள் யார் ?
Jul 26, 2025, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான படகு கண்டுபிடிப்பு! : அதில் இருந்தவர்கள் யார் ?

Web Desk by Web Desk
Feb 7, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் கடற்கரைப் பகுதியில் நேற்று மீன்பிடி படகு ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்ததை அடுத்து, அதில் இருந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையில் நேற்று இந்தியா கேட் அருகே சந்தேகத்திற்கிடமான “அப்துல்லா ஷெரீப்” என்ற படகு சுற்றிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .

படகில் மூன்று பேர் இருந்தனர். இவர்களை கண்ட போலீசார் அவர்களிடம் விசாரனை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த படகு குவைத்தில் இருந்து வந்துள்ளது. எனினும், அவர்களிடம் இருந்து சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் விசாரணையின் படி அவர்கள் மூவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கு சம்பளம் வழங்கவில்லை.

மேலும் அங்கு அவர்களை மோசமாக நடத்தியதால் படகுடன் ஓடிவிட முடிவு செய்து மும்பை வந்ததாக என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: Suspicious boat found near Mumbai coast!
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார் அருணாச்சல பிரதேச முதல்வர்!

Next Post

ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்த எம்.பி : யார் இவர்?

Related News

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies