பனிகளை காண வரும் சுற்றுலா பயணிகள்!
Jan 14, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பனிகளை காண வரும் சுற்றுலா பயணிகள்!

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு & காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் பனிக்கட்டிகளை கொண்டு விளையாடி வருகின்றனர்.

காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.

குளிரையும் பொருட்படுத்தாமல் பல சுற்றுலா பயணிகள் ஜம்மு & காஷ்மீருக்கு சென்று அந்த அழகிய இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.

அந்த அழகிய இடத்தை கண்டால் யாராக இருந்தாலும் அந்த பனி கட்டியை எடுத்து விளையாட ஆசையாக தான் இருக்கும்.

அதிலும் குழுந்தைகள் அந்த இடத்திற்கு சென்றால் சொல்லவா வேண்டும். இந்த பனி பிரதேசத்திற்கு சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றுள்ளனர்.

அந்த குழைந்தைகள் பனிக்கட்டிகளை தங்களின் சிறிய பொன் கரங்களால் எடுத்து, அதை பந்தாக நினைத்து விளையாடி மகிழ்கின்றனர்.

மழலைகள் அந்த பனி கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் வீசி உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், சக நண்பர்களுடனும், பெற்றோர்களுடனும் விளையாடி மகிழ்கின்றனர்.

மேலும் அவர்கள் பாடல் பாடி நடனமாடி தங்களின் குழந்தை பருவத்தை காலத்திற்கும் மறக்க முடியாத அளவுக்கு நினைவு பயணமாக மாற்றுகின்றனர்.

இந்த அழகிய வெண் போர்வை போர்த்திய பனிகளை, பொம்மை படத்தில் மட்டுமே கண்ட குழந்தைகள் அதை நேரில் கண்டவுடன் மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்று மழலை சிரிப்பில் அந்த பனிக்கட்டிகளை உறைய வைக்கின்றனர்.

Tags: Jammu and Kashmir
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு ஆலை வெடி விபத்து – இருவர் கைது!

Next Post

புரோ கபடி : வெற்றி பெறுமா ஜெய்ப்பூர் அணி!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies