மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிறது புதிய திட்டம்!
Jan 14, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிறது புதிய திட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து மாணவர்களுக்கு தங்களின் தேர்வுகளுக்கு முன்னதாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் பான்-இந்தியா என்ற புதிய திட்டத்தைத் அறிமுகப்படுத்துகிறது.

டெல்லியில் பிப்ரவரி 12 ஆம் தேதி இந்த திட்டத்தை மெட்டா மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படுத்தவுள்ளது.

இந்த திட்டம் பாரத பிரதமர் மோடியின் பரிக்‌ஷா பே சார்ச்சா திட்டத்துடன் ஒத்துப்போகும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” தேர்வுகள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் போது பெற்றோர்களும் அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.

பாரத பிரதமர் மோடியின் பரிக்‌ஷா பே சார்ச்சா திட்டத்தின் ஆறாவது பதிப்பை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கொண்டாடுகிறது.

இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேர்வு மன அழுத்தத்தைப் பற்றிய பார்வையை மாற்றுவதையும், தேர்வுகளின் போது அவர்களின் கவலையைப் போக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது ” என்று கூறினார்.

மேலும் அவர், ” மாணவர்களின் மழுத்தத்தை குறைக்கும் இந்த பான் – இந்தியா திட்டத்தில் மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஆதரவை அளிப்பது பாராட்டத்தக்கது. ” எனக் கூறினார்.

தேர்வு நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை நாங்கள் உணர்ந்து, அவர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கையின் தலைவர் நடாஷா ஜோக் கூறியுள்ளார்.

மேலும் அவர், ” மாணவர்களிடையே தேர்வு அழுத்தத்தைக் கண்டறிய NCPCR உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் உண்டாக்கும் காரணிகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யவும், மாணவர்கள் ஓய்வெடுக்க உதவவும் தயாராக உள்ளோம்,” என்று கூறினார்.

அதேபோல் மெட்டா நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் “தேர்வுக்கு அப்பால்: தேர்வு அழுத்தத்தை நிர்வகித்தல்” என்ற வழிகாட்டி புத்தகம், பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tags: A new program is coming to reduce the stress of students!
ShareTweetSendShare
Previous Post

கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த புவி அறிவியல் துறை!

Next Post

விவசாயிகளைக் கைது செய்யும் முடிவை, உடனடியாகக் கைவிட வேண்டும்! – அண்ணாமலை

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies