மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிறது புதிய திட்டம்!
Mar 15, 2026, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிறது புதிய திட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து மாணவர்களுக்கு தங்களின் தேர்வுகளுக்கு முன்னதாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் பான்-இந்தியா என்ற புதிய திட்டத்தைத் அறிமுகப்படுத்துகிறது.

டெல்லியில் பிப்ரவரி 12 ஆம் தேதி இந்த திட்டத்தை மெட்டா மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படுத்தவுள்ளது.

இந்த திட்டம் பாரத பிரதமர் மோடியின் பரிக்‌ஷா பே சார்ச்சா திட்டத்துடன் ஒத்துப்போகும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” தேர்வுகள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் போது பெற்றோர்களும் அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.

பாரத பிரதமர் மோடியின் பரிக்‌ஷா பே சார்ச்சா திட்டத்தின் ஆறாவது பதிப்பை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கொண்டாடுகிறது.

இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேர்வு மன அழுத்தத்தைப் பற்றிய பார்வையை மாற்றுவதையும், தேர்வுகளின் போது அவர்களின் கவலையைப் போக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது ” என்று கூறினார்.

மேலும் அவர், ” மாணவர்களின் மழுத்தத்தை குறைக்கும் இந்த பான் – இந்தியா திட்டத்தில் மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஆதரவை அளிப்பது பாராட்டத்தக்கது. ” எனக் கூறினார்.

தேர்வு நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை நாங்கள் உணர்ந்து, அவர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கையின் தலைவர் நடாஷா ஜோக் கூறியுள்ளார்.

மேலும் அவர், ” மாணவர்களிடையே தேர்வு அழுத்தத்தைக் கண்டறிய NCPCR உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் உண்டாக்கும் காரணிகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யவும், மாணவர்கள் ஓய்வெடுக்க உதவவும் தயாராக உள்ளோம்,” என்று கூறினார்.

அதேபோல் மெட்டா நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் “தேர்வுக்கு அப்பால்: தேர்வு அழுத்தத்தை நிர்வகித்தல்” என்ற வழிகாட்டி புத்தகம், பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tags: A new program is coming to reduce the stress of students!
ShareTweetSendShare
Previous Post

கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த புவி அறிவியல் துறை!

Next Post

விவசாயிகளைக் கைது செய்யும் முடிவை, உடனடியாகக் கைவிட வேண்டும்! – அண்ணாமலை

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies