மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிறது புதிய திட்டம்!
Oct 5, 2025, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிறது புதிய திட்டம்!

Web Desk by Web Desk
Feb 8, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து மாணவர்களுக்கு தங்களின் தேர்வுகளுக்கு முன்னதாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் பான்-இந்தியா என்ற புதிய திட்டத்தைத் அறிமுகப்படுத்துகிறது.

டெல்லியில் பிப்ரவரி 12 ஆம் தேதி இந்த திட்டத்தை மெட்டா மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படுத்தவுள்ளது.

இந்த திட்டம் பாரத பிரதமர் மோடியின் பரிக்‌ஷா பே சார்ச்சா திட்டத்துடன் ஒத்துப்போகும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” தேர்வுகள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் போது பெற்றோர்களும் அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.

பாரத பிரதமர் மோடியின் பரிக்‌ஷா பே சார்ச்சா திட்டத்தின் ஆறாவது பதிப்பை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கொண்டாடுகிறது.

இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேர்வு மன அழுத்தத்தைப் பற்றிய பார்வையை மாற்றுவதையும், தேர்வுகளின் போது அவர்களின் கவலையைப் போக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது ” என்று கூறினார்.

மேலும் அவர், ” மாணவர்களின் மழுத்தத்தை குறைக்கும் இந்த பான் – இந்தியா திட்டத்தில் மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஆதரவை அளிப்பது பாராட்டத்தக்கது. ” எனக் கூறினார்.

தேர்வு நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை நாங்கள் உணர்ந்து, அவர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கையின் தலைவர் நடாஷா ஜோக் கூறியுள்ளார்.

மேலும் அவர், ” மாணவர்களிடையே தேர்வு அழுத்தத்தைக் கண்டறிய NCPCR உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் உண்டாக்கும் காரணிகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யவும், மாணவர்கள் ஓய்வெடுக்க உதவவும் தயாராக உள்ளோம்,” என்று கூறினார்.

அதேபோல் மெட்டா நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் “தேர்வுக்கு அப்பால்: தேர்வு அழுத்தத்தை நிர்வகித்தல்” என்ற வழிகாட்டி புத்தகம், பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tags: A new program is coming to reduce the stress of students!
ShareTweetSendShare
Previous Post

கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த புவி அறிவியல் துறை!

Next Post

விவசாயிகளைக் கைது செய்யும் முடிவை, உடனடியாகக் கைவிட வேண்டும்! – அண்ணாமலை

Related News

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

புவனகிரி அருகே அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் – சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் – அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் தொகுதியில் தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

இன்னும் எத்தனை உயிர்களை பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? – நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்!

ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்த்தியவர் வள்ளலார் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies