சபரிமலை இரயில் திட்டம் – மத்திய அமைச்சர் கொடுத்த அப்டேட்!
Aug 20, 2025, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை இரயில் திட்டம் – மத்திய அமைச்சர் கொடுத்த அப்டேட்!

Web Desk by Web Desk
Feb 8, 2024, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை இரயில் திட்டத்துக்கு, இரண்டு மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, கேரளாவில் இரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது. சபரிமலை இரயில் திட்டம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இரயில் சேவையை வழங்குவதை நோக்கமாக கொண்டது. ஆனால், இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதிலும், தனது பங்கு நிதியை அளிப்பதிலும், கேரள அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இதன் காரணமாக, சபரிமலை இரயில் திட்டம் அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றத்தை அடையவில்லை. தற்போது, சபரிமலை இரயில் திட்டத்துக்கு 2 மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அதில், ஒரு வழித்தடம், ஐயப்பன் கோவிலுக்கு அருகாமையில் முடிவடையும். மேலும், மற்றொரு வழித்தடம், கோவிலுக்கு 25 கிலோமீட்டருக்கு முன்பே முடிவடைந்து விடும். இரு வழித்தடங்களையும் முழுமையாக ஆய்வு செய்து முடித்த பிறகு, இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

செங்கானூரில் இருந்து பம்பை வரையிலான இரயில் பாதை, ஒரு புதிய வழித்தடம். அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. சரியான வழித்தடத்தை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

Tags: Sabarimalai trainsabarimalai temple
ShareTweetSendShare
Previous Post

திருப்பூருக்கு திமுக தலைவர்கள் பெயர்களைச் சூட்டக் கூடாது! – இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

Next Post

அமெரிக்கா அதிரடி தாக்குதல்: ஆயுதக்குழு தளபதி பலி!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies