சபரிமலை இரயில் திட்டம் – மத்திய அமைச்சர் கொடுத்த அப்டேட்!
Jun 21, 2026, 11:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை இரயில் திட்டம் – மத்திய அமைச்சர் கொடுத்த அப்டேட்!

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை இரயில் திட்டத்துக்கு, இரண்டு மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, கேரளாவில் இரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது. சபரிமலை இரயில் திட்டம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இரயில் சேவையை வழங்குவதை நோக்கமாக கொண்டது. ஆனால், இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதிலும், தனது பங்கு நிதியை அளிப்பதிலும், கேரள அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இதன் காரணமாக, சபரிமலை இரயில் திட்டம் அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றத்தை அடையவில்லை. தற்போது, சபரிமலை இரயில் திட்டத்துக்கு 2 மாற்று வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அதில், ஒரு வழித்தடம், ஐயப்பன் கோவிலுக்கு அருகாமையில் முடிவடையும். மேலும், மற்றொரு வழித்தடம், கோவிலுக்கு 25 கிலோமீட்டருக்கு முன்பே முடிவடைந்து விடும். இரு வழித்தடங்களையும் முழுமையாக ஆய்வு செய்து முடித்த பிறகு, இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

செங்கானூரில் இருந்து பம்பை வரையிலான இரயில் பாதை, ஒரு புதிய வழித்தடம். அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. சரியான வழித்தடத்தை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

Tags: Sabarimalai trainsabarimalai temple
ShareTweetSendShare
Previous Post

திருப்பூருக்கு திமுக தலைவர்கள் பெயர்களைச் சூட்டக் கூடாது! – இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

Next Post

அமெரிக்கா அதிரடி தாக்குதல்: ஆயுதக்குழு தளபதி பலி!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies