டிசம்பருக்குள் சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை பணிகள்  நிறைவு! - நிதின் கட்கரி 
Jul 26, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிசம்பருக்குள் சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகள்  நிறைவு! – நிதின் கட்கரி 

Web Desk by Web Desk
Feb 9, 2024, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை – பெங்களூரு பசுமை விரைவுச் சாலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று மத்திய சாலைப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் சென்னை – பெங்களூரு பசுமை விரைவுச் சாலை பணிகள் குறித்து பேசிய மத்திய சாலைப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ” இந்த ஆண்டின் டிசம்பர் இறுதிக்குள் சென்னை பெங்களூரு பசுமை விரைவுச் சாலை பணிகளை முடிக்க எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சித்து வருகிறோம்.

சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையானது தமிழகம் மற்றும் கர்நாடகாவின் தலைநகரங்களை எட்டு வழிச்சாலை வழியாக இணைக்கும். இது 120 கிமீ வேகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான தூரத்தை 300 கிமீ முதல் 262 கிமீ வரை குறைக்கிறது.  இந்த கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை வழியாக இரு நகரங்களுக்கு இடையில் பயணிக்க ஒருவருக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தேவைப்படும். இந்த திட்டத்திற்கான செலவு தொகை 16,730 கோடி எனத் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இந்த திட்டம் குறித்து பேசியுள்ளேன். அவரிடம் தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை குறித்து தெரிவித்தேன்.

இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க மாநில அரசு அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தேன்” என்று தெரிவித்தார்.

Tags: nithin katkari
ShareTweetSendShare
Previous Post

டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 189 – ஜிதேந்திர சிங்

Next Post

பாரீஸ் ஒலிம்பிக் : பதக்கங்கள் அறிமுகம்!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies