ஐ.எஸ். ஆதரவாளருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை - கேரளாவில் பரபரப்பு!
Oct 21, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.எஸ். ஆதரவாளருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை – கேரளாவில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Feb 10, 2024, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் அபுபக்கர் (வயது 33). இவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்ததாகப் புகார் எழுந்தது. அதன் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக, ரியாஸ் அபுபக்கரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளரான இலங்கையைச் சேர்ந்த ஜாஹரன் ஹாசீம் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ஜாகீர் நாயக் ஆகியோரின் வீடியோக்களைப் பார்த்து ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், கேரளாவில் ஐ.எஸ் அமைப்பை பரப்பும் வகையில் இளைஞர்களைத் திரட்டி கொச்சியில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். அப்போது, மனித வெடிகுண்டு தாக்குதல், தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டது தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கு, கொச்சி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பை பரப்பியது, மனித வெடிகுண்டு தாக்குதலுக்குத் திட்டமிட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக ரியாஸ் அபுபக்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: NiaRiyaz AbubakaPalakkad DistrictIS
ShareTweetSendShare
Previous Post

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

Next Post

கர்நாடகாவில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

குடியரசு தலைவரை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

அந்தியூர் அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு!

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!

முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்லாதது வரலாற்று பிழை – தமிழிசை சௌந்தரராஜன்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

பட்டினப்பாக்கம் கடற்கரையில் தீபாவளி கொண்டாட்டம்!

8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

திரையரங்குகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies