ஐ.எஸ். ஆதரவாளருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை - கேரளாவில் பரபரப்பு!
Jan 14, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.எஸ். ஆதரவாளருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை – கேரளாவில் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் அபுபக்கர் (வயது 33). இவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்ததாகப் புகார் எழுந்தது. அதன் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக, ரியாஸ் அபுபக்கரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளரான இலங்கையைச் சேர்ந்த ஜாஹரன் ஹாசீம் மற்றும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ஜாகீர் நாயக் ஆகியோரின் வீடியோக்களைப் பார்த்து ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், கேரளாவில் ஐ.எஸ் அமைப்பை பரப்பும் வகையில் இளைஞர்களைத் திரட்டி கொச்சியில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். அப்போது, மனித வெடிகுண்டு தாக்குதல், தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டது தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கு, கொச்சி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பை பரப்பியது, மனித வெடிகுண்டு தாக்குதலுக்குத் திட்டமிட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக ரியாஸ் அபுபக்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: NiaRiyaz AbubakaPalakkad DistrictIS
ShareTweetSendShare
Previous Post

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

Next Post

கர்நாடகாவில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies