சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த குஜராத்தில் பிறந்ததை பெருமையாக கருதிகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 16, 2025, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த குஜராத்தில் பிறந்ததை பெருமையாக கருதிகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Feb 11, 2024, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை காலத்தின் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆர்ய சமாஜ் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள அவரது பிறந்த இடமான தங்கராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த குஜராத்தில் பிறந்ததை பெருமையாக கருதுவதாக கூறினார்.

அந்த நேரத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதி, நமது மரபுவழி மற்றும் சமூக தீமைகள்  எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நமக்கு எடுத்துக் காட்டினார் என மோடி தெரிவித்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்து சமுதாயத்தின் மரபுவழி மற்றும் சமூக தீமைகள் காரணமாக நமது சமூகத்தை மோசமான வெளிச்சத்தில் காட்ட முயன்றனர் என்றும் அவர் கூறினார்.

சுவாமி தயானந்த சரஸ்வதி சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று வாதிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை காலத்தின் தேவை. ஆர்ய சமாஜ் பள்ளிகள் இதற்கான மையமாக உள்ளன. நாடு தற்போது தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் அதை விரிவுபடுத்துகிறது. இந்த முயற்சிகளுடன் சமூகத்தை இணைப்பது நமது பொறுப்பு என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

Tags: ModiSwami Dayanand SaraswatiTankara
ShareTweetSendShare
Previous Post

புரோ ஹாக்கி : இந்தியா vs நெதர்லாந்து!

Next Post

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்!

Related News

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies