சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த குஜராத்தில் பிறந்ததை பெருமையாக கருதிகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்!
Nov 15, 2025, 12:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த குஜராத்தில் பிறந்ததை பெருமையாக கருதிகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Feb 11, 2024, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை காலத்தின் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆர்ய சமாஜ் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள அவரது பிறந்த இடமான தங்கராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த குஜராத்தில் பிறந்ததை பெருமையாக கருதுவதாக கூறினார்.

அந்த நேரத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதி, நமது மரபுவழி மற்றும் சமூக தீமைகள்  எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நமக்கு எடுத்துக் காட்டினார் என மோடி தெரிவித்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்து சமுதாயத்தின் மரபுவழி மற்றும் சமூக தீமைகள் காரணமாக நமது சமூகத்தை மோசமான வெளிச்சத்தில் காட்ட முயன்றனர் என்றும் அவர் கூறினார்.

சுவாமி தயானந்த சரஸ்வதி சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று வாதிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை காலத்தின் தேவை. ஆர்ய சமாஜ் பள்ளிகள் இதற்கான மையமாக உள்ளன. நாடு தற்போது தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் அதை விரிவுபடுத்துகிறது. இந்த முயற்சிகளுடன் சமூகத்தை இணைப்பது நமது பொறுப்பு என பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

Tags: ModiSwami Dayanand SaraswatiTankara
ShareTweetSendShare
Previous Post

புரோ ஹாக்கி : இந்தியா vs நெதர்லாந்து!

Next Post

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்!

Related News

காஞ்சிபுரம் : கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!

வைகை அணையின் நீர்மட்டம் குறைவு- விவசாயிகள் வேதனை!

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க எதிர்ப்பு – சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் தொய்வு!

சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தனிநபர் தரவுகளை பாதுகாக்க தவறினால் ரூ. 250 கோடி வரை அபராதம் – மத்திய அரசு எச்சரிக்கை!

காஞ்சிபுரம் : ஊராட்சி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்!

16,000 அடி உயரத்திற்கு மோனோ ரயில் அமைப்பு – இந்திய ராணுவம் சாதனை!

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட முறைகேடு – 17 பேர் மீது வழக்குப்பதிவு!

முதியவரை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவிய கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் – குவியும் பாராட்டு!

இன்றைய தங்கம் விலை!

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies