அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த உ.பி. எம்எல்ஏக்கள்!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த உ.பி. எம்எல்ஏக்கள்!

அயோத்தி சென்ற எம்எல்ஏக்களுக்கு மலர்கள் தூவி வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Feb 11, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22ஆம் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஜனவரி 23ஆம் தேதி முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது.  இதனையடுத்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில சட்டப்பேரவை இரு அவைகளின் உறுப்பினர்களுடன் இன்று ராமர் கோயிலில் தரிசனம் செய்தார்.

இதற்காக லக்னோவில் இருந்து சொகுசு  பேருந்துகளில் எம்எல்ஏக்கள் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆதரவாளர்கள் மலர்களை தூவியும், உற்சாக நடனமாடியும் அவர்களை வரவேற்றனர்.

பின்னர் கோயிலுக்கு சென்ற அவர்கள் ராமரை தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சதீஷ் மஹானா,  நான் இந்த இடத்திற்கு வந்தபோது, இங்கு ஒரு கட்டிடம் இருந்தது.

அந்த கட்டிடம் டிசம்பர் 6-ம் தேதி எங்கள் எதிரில் இடிக்கப்பட்டது. நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். துப்பாக்கி குண்டு வெடித்த நேரத்தில் நான் இங்கு வந்தேன். 1990 மேடை கட்டப்பட்ட நேரத்தில் நான் இங்கு வந்தேன். இன்று நான் கடவுளை நேரடியாக தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றுள்ளேன் என தெரிவித்தார்.

 

Tags: ayodhyaYogi AdityanathRam MandirUP legislatorsUttar Pradesh Chief Ministe
ShareTweetSendShare
Previous Post

ஓடிடி-யில் வெளியான அயலான் படம்!

Next Post

7,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies