பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு : 54 பேர் உயிரிழப்பு, 63 பேர் மாயம்!
Oct 24, 2025, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு : 54 பேர் உயிரிழப்பு, 63 பேர் மாயம்!

Web Desk by Web Desk
Feb 12, 2024, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 54 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகி உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ (Davao de Oro) மாகாணத்தில் மசாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இப்பகுதியைச் சுற்றிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து,  பெய்து வரும் கனமழையின் காரணமாக, அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

தொழிலாளர்கள் பணியை முடித்து வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்தபோது இந்த  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி, அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும்  பொதுமக்கள் உட்பட 100-க்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.  தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 32 பேரை  மீட்டனர். இவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்தனர். மேலும், 63 பேர் மண்ணுக்குள்  புதைந்தனர். அவர்களை மீட்கும் பணியில் தீவிர நடைபெற்று வருகிறது. மண்ணுக்குள்  புதைந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், மோசமான வானிலை  நிலவுவதோடு, மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்புப் பணிகள்  தாமதமாகி உள்ளது.

Tags: 54 people deadlandslidesouth PhilippinesMasara
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : இரு பணயக்கைதிகள் மீட்பு!

Next Post

புரோ கபடி: உ.பி.யோதாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதல்!

Related News

அமெரிக்காவின் தேசியக் கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக அதிகரிப்பு – அமெரிக்கர்களின் தலையில் ரூ.1 கோடி ரூபாய் கடன்!

பணி நீக்கப்பட்ட மெட்டா ஊழியர்களுக்கு வாய்ப்பளித்த சுதர்ஷன் காமத்!

மருது சகோதரர்களின் குருபூஜை : அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்!

மத்தியப் பிரதேசத்தில் 14 சிறுவர்களின் பார்வை பறித்த கார்பைட் துப்பாக்கி!

பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்!

நெல்லை : பாம்பு கடித்து மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை – 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

மலேசியா : இடுப்பளவு தண்ணீரில் குழந்தைகளை ஏந்தி நிற்கும் பெற்றோர்!

சர்ச்சை கருத்து – பொன்முடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடை? – சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பரிசீலனை!

அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டால் வலுவான பதிலடி இருக்கும் : ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!

டிராவல்ஸ் உரிமையாளர் கொலை : 3வது நாளாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

பழுதான சாலைகளில் புதைந்து நிற்கும் வாகனங்கள் – போக்குவரத்து பாதிப்பு!

போதைப் பொருள் கடத்த முயன்ற 8-வது கப்பலை தகர்த்த அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies