உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு – தாக்கல் செய்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை!
Aug 16, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு – தாக்கல் செய்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை!

Web Desk by Web Desk
Feb 14, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வழக்கு விசாரணைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மேல்முறையீடு செய்துள்ளார்.

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

இந்த பேட்டியில், இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளதாகக் கூறி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது, சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மனுஷ் என்பவர் அவதூறு பரப்பி வந்தார். இதனால், பியூஸ் மனுஷ்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து, சேலம் நீதிமன்றத்தில் பியூஸ் மனுஷ் வழக்கு தாக்கல் செய்தார். இது தொடர்பாக, சேலம் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், வழக்கை ரத்துச் செய்யக் கோரியும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags: supreme courtk annamalai
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல்! – தந்தை எழுதிய சுயசரிதையை மு.க. ஸ்டாலின் படிக்கவில்லை! – அண்ணாமலை

Next Post

இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவேன் : பிரதமர் மோடி உறுதி

Related News

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

Load More

அண்மைச் செய்திகள்

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

மும்பை : ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்த மூதாட்டி!

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

வாஜ்பாய் எண்ணங்களும் இலட்சியங்களும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வழிநடத்துகிறது – பிரதமர் மோடி

ஆபரேஷன் ‘பனியன் உல் மர்சூஸ் : பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies