உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு – தாக்கல் செய்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை!
Jan 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு – தாக்கல் செய்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வழக்கு விசாரணைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மேல்முறையீடு செய்துள்ளார்.

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

இந்த பேட்டியில், இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளதாகக் கூறி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது, சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மனுஷ் என்பவர் அவதூறு பரப்பி வந்தார். இதனால், பியூஸ் மனுஷ்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து, சேலம் நீதிமன்றத்தில் பியூஸ் மனுஷ் வழக்கு தாக்கல் செய்தார். இது தொடர்பாக, சேலம் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், வழக்கை ரத்துச் செய்யக் கோரியும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags: supreme courtk annamalai
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல்! – தந்தை எழுதிய சுயசரிதையை மு.க. ஸ்டாலின் படிக்கவில்லை! – அண்ணாமலை

Next Post

இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவேன் : பிரதமர் மோடி உறுதி

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies