அசாமின் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்!
Jul 26, 2025, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாமின் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்!

Web Desk by Web Desk
Feb 14, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாமின் மஜூலி – ஜோர்காட்டை இடையே, ரூ.382.10 கோடியில், நடைபாதைகளுடன் கூடிய, புதிய இரண்டு வழி நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த திட்டத்தில், ஒரு மேம்பாலம், சர்வீஸ் சாலைகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 20.5 கிலோமீட்டர்கள் ஆகும்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, ஜோர்காட் – மஜூலி இடையே நேரடி சாலை இணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது வரை இதுபோன்ற நேரடி சாலை இணைப்பு இல்லை. இந்த பிரச்னை நேரடி இணைப்பு ஏற்படுத்துவதன் மூலம் தீர்ந்துவிடும்.

தற்போது, பிரம்மபுத்திரா நதியை கடக்க அப்பகுதியில் உள்ளவர்கள் படகை நம்பி உள்ளனர். வெள்ளத்தின் போது நதியை கடக்கும் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இணைப்புச் சாலைகள் மற்றும் மஜூலி பாலத்தின் கட்டுமானம் தொடர்ச்சியான இணைப்பை உறுதி செய்யும். இது உள்ளூர் மக்களின் பொருளாதார நிலையையும், சுற்றுலாவையும் மேம்படுத்தும். இந்த திட்டம் பயண நேரத்தைக் குறைக்கும் என்று கூறினார்.

Tags: nithin katkari
ShareTweetSendShare
Previous Post

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியை எந்தக் காரணத்தை கொண்டும் வெளியே விடக்கூடாது! – அண்ணாமலை

Next Post

அதிர்ச்சி – 3 ஆண்டுகளில் 1,448 மைனர் பிரசவங்கள்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies