அசாமின் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்!
Oct 26, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாமின் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்!

Web Desk by Web Desk
Feb 14, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாமின் மஜூலி – ஜோர்காட்டை இடையே, ரூ.382.10 கோடியில், நடைபாதைகளுடன் கூடிய, புதிய இரண்டு வழி நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த திட்டத்தில், ஒரு மேம்பாலம், சர்வீஸ் சாலைகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 20.5 கிலோமீட்டர்கள் ஆகும்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, ஜோர்காட் – மஜூலி இடையே நேரடி சாலை இணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது வரை இதுபோன்ற நேரடி சாலை இணைப்பு இல்லை. இந்த பிரச்னை நேரடி இணைப்பு ஏற்படுத்துவதன் மூலம் தீர்ந்துவிடும்.

தற்போது, பிரம்மபுத்திரா நதியை கடக்க அப்பகுதியில் உள்ளவர்கள் படகை நம்பி உள்ளனர். வெள்ளத்தின் போது நதியை கடக்கும் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இணைப்புச் சாலைகள் மற்றும் மஜூலி பாலத்தின் கட்டுமானம் தொடர்ச்சியான இணைப்பை உறுதி செய்யும். இது உள்ளூர் மக்களின் பொருளாதார நிலையையும், சுற்றுலாவையும் மேம்படுத்தும். இந்த திட்டம் பயண நேரத்தைக் குறைக்கும் என்று கூறினார்.

Tags: nithin katkari
ShareTweetSendShare
Previous Post

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியை எந்தக் காரணத்தை கொண்டும் வெளியே விடக்கூடாது! – அண்ணாமலை

Next Post

அதிர்ச்சி – 3 ஆண்டுகளில் 1,448 மைனர் பிரசவங்கள்!

Related News

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

TVS புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது!

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies