அதிர்ச்சி - 3 ஆண்டுகளில் 1,448 மைனர் பிரசவங்கள்!
Aug 25, 2025, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிர்ச்சி – 3 ஆண்டுகளில் 1,448 மைனர் பிரசவங்கள்!

Web Desk by Web Desk
Feb 14, 2024, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் பல்கி பெருகி வருகிறது. இதை தமிழக பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் புள்ளி விவரங்களோடு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், திருநெல்வேலியில் 3 ஆண்டுகளில் 1,448 மைனர் பிரசவங்கள் நடைபெற்றது தகவல் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

அதாவது, அரசு விதிகளின்படி, 18 வயது நிரம்பிய பெண்கள் திருமண வயதை எட்டியதாகக் கருதப்பட்டாலும் 13 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட மைனர் பெண்கள் அதிக அளவு பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும், கிராமப்புறங்களில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவிகள், குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பை தொடர முடியாமல் 18 வயதில் திருமணம் செய்து வைக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பற்றி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளி வந்துள்ளது.

இளம் வயதில் குழந்தை பெற்றெடுப்பதால், பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,488 இளம் பெண்களுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளது. இதில் 1,101 பிரசவங்கள் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், 347 பிரசவங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதில், மேலப்பாளையம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மட்டும் சுமார் 88 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாகப் புறநகர் பகுதியில் உள்ள மானூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 44 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதும் தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

இப்படி சட்ட விரோதமாக மைனர் பிரசவங்கள் நடைபெற்றுள்ள சம்பவத்திற்கு தி.மு.க அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: 448 minor deliveries in 3 years!Shock - 1
ShareTweetSendShare
Previous Post

அசாமின் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்!

Next Post

அபுதாபி இந்து கோவில் : மத நல்லிணக்கத்தின் சின்னம்!

Related News

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

வடமேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நோயாளி இல்லாமல் இபிஎஸ் கூட்டத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ் – சரமாரி கேள்வி கேட்ட அதிமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

குறைந்த விலைக்கு கிடைக்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வோம் – இந்தியா திட்டவட்டம்!

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தம் – மத்திய அரசு அறிவிப்பு!

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies