உத்தரகாண்டில் நாட்டின் முதல் அவசர மருத்துவ ஹெலிகாப்டர் சேவை!
Mar 15, 2026, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்டில் நாட்டின் முதல் அவசர மருத்துவ ஹெலிகாப்டர் சேவை!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் முதல் அவசர மருத்துவ ஹெலிகாப்டர் சேவை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் தொடங்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

உத்தரகாண்ட் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டடம் கட்டப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமியிடம் உறுதியளித்தார்.

ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) முதல் அவசர மருத்துவ ஹெலிகாப்டர் சேவை (HEMS) தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார். இந்த ஹெலிகாப்டர் சேவை சஞ்சீவனி திட்டத்தின் கீழ் செயல்படும்.

இந்த அவசர மருத்துவ ஹெலிகாப்டர் சேவை சுமார் 150 கிலோமீட்டர் சுற்று அளவிற்கு செயல்படும். இதன் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து நோயாளிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யும்.

இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதும், உத்தரகாண்ட் மக்கள் பெரிதும் பயனடைவார்கள். அவசரக்கால ஹெலிகாப்டர் சேவைகள் நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கு இன்றியமையாததாக இருக்கும். மேலும், சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டம் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: Country's first emergency medical helicopter service in Uttarakhand!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்!

Next Post

கோவில் நகை உருக்கி அடகு வைக்கும் திட்டம்! – வெள்ளை அறிக்கை தேவை! – இந்து முன்னணி கோரிக்கை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies