மாணவர்களுக்கு பரிசு வழங்கிய அண்ணாமலை!
Sep 27, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்களுக்கு பரிசு வழங்கிய அண்ணாமலை!

Web Desk by Web Desk
Feb 15, 2024, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள வேத பாடசாலையில், மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரிசு வழங்கினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

கடந்த ஜனவரி 22 அன்று, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ஸ்ரீராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டதைப் போற்றும் வகையில், கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள வேத பாடசாலையில், ‘ராம நாராயணம்’ என்னும் சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

வணக்கத்திற்குரிய காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஆசியுடன் ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளை, கடந்த 1981 ஆம் ஆண்டு, LMW குழுமத்தின் தலைவரான அமரர் டாக்டர் ஜி.கே.தேவராஜுலு அவர்களால் நிறுவப்பட்டது.

இந்த அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படும் வேத பாடசாலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பல மாணவர்கள் வேதம் கற்று, இன்று, வேத ஆசிரியர்களாகவும், புரோகிதர்களாகவும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 22 அன்று, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டதைப் போற்றும் வகையில், இன்று மாலை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள வேத பாடசாலையில், ‘ராம நாராயணம்’ என்னும் சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கும்… pic.twitter.com/ztoNbvgIBE

— K.Annamalai (@annamalai_k) February 14, 2024

இந்த வேத பாடசாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பயின்று வருகின்றனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வேதங்களின் சிறப்பையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து உயிர்ப்பிக்கும் உயர் லட்சியத்துடன் நிறுவப்பட்ட இந்தக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றதை, பெருமைக்குரியதாகக் கருதுகிறேன்.

இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளையின் தலைவர் ரவி சேம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Tags: bjpk annamalai
ShareTweetSendShare
Previous Post

பாஜகவில் இணைந்த தொழிலதிபர்!

Next Post

‘இன்சாட் -3டிஎஸ்’ செயற்கோள் விண்ணில் பாய தயார் நிலையில் உள்ளது!

Related News

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா – கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனை தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடு – மோகன் பகவத்

சூரத்தில் புல்லட் ரயில் நிலைய முன்னேற்ற பணிகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!

தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் மரியாதை!

கன்னியாகுமரியில் தொடர் மழை – குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்து தடை!

சிதம்பரத்தில் கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடி கைது!

சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை குறைத்த மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies