ஜம்மு காஷ்மீரில் புதிய ட்ரோன் எதிர்ப்பு கருவி!
Jan 14, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் புதிய ட்ரோன் எதிர்ப்பு கருவி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Feb 15, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ட்ரான்கள் மூலம் வரும் சத்தத்தை கண்டறிவதற்காக, புதிய மற்றும் தனித்துவமான ட்ரோன் எதிர்ப்பு கருவியை ஜம்மு காஷ்மீரில் ஐஐடி ஜம்முவை சேர்ந்த மின் பொறியியல் துறை ஆசிரியர் D.R கரண் நத்வாணி உருவாக்கியுள்ளார். இது முக்கியமாக ஒலி தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது முதல் வகையாகும், நாங்கள் முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம் இது ஒலி அடிப்படையாக கொண்டு ட்ரானை கண்டறிதலாகும். இந்த அமைப்பு ட்ரோன்கள் வெளியிடும் ஒலியைக் கண்டறிந்து, அவர்களை அடையாளம் காண உதவும்.

கணினியின் தரவுத்தளம், மற்றும் பொருத்தம் கண்டறியப்பட்டால், ட்ரோன் கண்டறியப்படும். இதற்கான செலவு சுமார் ரூ. 4 லட்சம்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இதன் செலவு, எளிதில் உபயோகப்படுத்துதல், அணைத்து மக்களும் பயன்படுத்த எளிதில் பெறக்கூடியவை.

இந்த ஒலி அடிப்படையிலான ட்ரோன் கண்டறிதல் கருவி மூலம் பாகிஸ்தானில் இருந்து வரும் ட்ரான்கள் மற்றும் பறவைகளை கண்டறியலாம்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை கையாள்வதுடன், மிகப்பெரிய சவாலாக உள்ளது ட்ரான்கள்.

தற்போது பாதுகாப்பு படைகள் ஆளில்லா விமானங்கள். ஆயுதங்கள், வெடிமருந்துகள், பணம் மற்றும் போதைப்பொருட்களை பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.

அத்தகைய சூழ்நிலையில், ட்ரோன்களின் அதிகரித்து வரும் போக்கை சமாளிக்க பாதுகாப்பு படைகளுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதனை உருவாக்குவதற்கு 6 மாதம் முதல் 1 வருடம் எடுத்துக்கொண்டதாக ஐஐடி ஜம்மு தெரிவித்துள்ளது. மேலும் இதனை உருவாக்க அவர்கள் எதிர்கொண்ட முதன்மையான சவால் தரவு தொடர்பானவை என்றும் பாதுகாப்பு படைக்கு போலியான ட்ரோன் எதிர்ப்பு கிரிட் அமைப்பு IB மற்றும் LOC-ல் தேவை என்றும் பல ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் ஜம்முவில் ஏற்கனவே நிறுவப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

இராணுவத்தின் தரவுகளை எங்களுக்கு வழங்கினால் மட்டுமே நாங்கள் இந்த அமைப்பை இராணுவத்திற்கு வழங்க முடியும், ஏன் என்றால் எங்கள் AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து மாற்றியமைக்க தரவுகள் அவசியம் என்றும் டாக்டர் நத்வானி கூறினார்.

இந்த ஒலி அடிப்படையிலான ட்ரோன் கண்டறிதல் அமைப்பின் உதவியுடன், ஆளில்லா விமானங்கள், விமானங்கள், பல ட்ரோன்கள்,பறவைகள் ஆகியவற்றை 300 மீட்டர் வரை எளிதாகக் கண்டறியலாம்.

இந்த அமைப்பை முழுமையாக தயாரிக்க ரூ.25 முதல் 40 ஆயிரம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.

Tags: droneJammu and Kashmiranti-drone techIITJammu
ShareTweetSendShare
Previous Post

அசாமில் ரூ.25,000 கோடியில் செமி கண்டக்டர் ஆலை விரைவில் அமைக்கப்படும்! – இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

Next Post

குழந்தை பெற்றுக் கொண்டால் கோடி கணக்கில் பணம் ! – எங்கு ?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies