பொதுநல வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25,000 அபராதம்!
Sep 20, 2025, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுநல வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25,000 அபராதம்!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக ராட்சத வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் தமிழகக் கேரள எல்லை புளியரை சோதனை சாவடியில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றிச் செல்வதாக எழுந்த புகாரின் பேரில், தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கனிம வளங்கள் கூடுதலாக ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தடுக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இதனிடையே, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியான தமிழகக் கேரள எல்லை புளியரை வழியாகக் கேரளாவுக்குக் கனிம வளங்கள் அதிக அளவில் ஏத்தி செல்வதாகவும், சட்டசபையில் கனிமவளங்கள் கடத்தப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பினார்.

தென்காசி புளியரை சோதனை சாவடி வழியாகக் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கனிம வள வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்லும் நேரத்தில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் செல்கிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகிறது. மாணவர்கள் சாலையில் பயந்து கொண்டே செல்ல வேண்டி உள்ளது. மேலும், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால், பொதுநல வழக்கிற்கான போதிய ஆதாரங்களும், ஆவணங்களும் தாக்கல் செய்யாததால் ரூ.25,000 அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags: high court
ShareTweetSendShare
Previous Post

மே 7 – தேனி வீரபாண்டி மாரியம்மன் கோவில் சித்திரை விழா தொடக்கம்!

Next Post

ரூ.1.736 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Related News

முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் புதிய உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள்!

பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

குப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள் : மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி!

மக்களை பற்றி சிந்திப்பவர்களையே எம்எல்ஏவாக தேர்ந்தெடுங்கள் – நிர்மலா சீதாராமன்

டெல்லி : ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் சுட்டுக் கொலை – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரிந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!

உலகில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி

வடமாநில வியாபாரிகளை மிரட்டிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்!

திருப்பதி நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!

பிரதமர் மோடியை படமாக வரைந்து பரிசளித்த சிறுவன்!

மதுரையில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவத்தால் பெற்றோர்கள் அச்சம்!

நெல்லையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு!

NPS-ல் தனியார் துறையினரை கவரும் மாற்றங்கள்!

நிகிதா அளித்த புகார் உண்மையானதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை!

தேஜாஸ் எம்கே-2 போர் விமானம் – முன்மொழிவை அனுப்பிய சஃப்ரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies