ஈரானில் கொடூரம் – தந்தை உட்பட 12 பேரை கொன்ற இளைஞர்!
Sep 27, 2025, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானில் கொடூரம் – தந்தை உட்பட 12 பேரை கொன்ற இளைஞர்!

Web Desk by Web Desk
Feb 17, 2024, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் குடும்ப பிரச்னைக் காரணமாக, தந்தை, சகோதரர்கள் உட்பட 12 உறவினர்களை கொன்ற நபரை, போலீசார் சுட்டு கொன்றனர்.

ஈரானின் கெர்மன் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், குடும்ப பிரச்னை பிரச்னைக்காக இளைஞர் ஒருவர் தன் உறவினர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஏ.கே. 47 ரக துப்பாக்கி மூலம் தன் தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞரின் தந்தை, சகோதரர்கள் உட்பட 12 உறவினர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

ஈரானில் வேட்டையாடுவதற்கு மட்டுமே மக்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படுகிறது. அங்கே மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்வது என்பது மிகவும் அரிதானது. இந்நிலையில், தன் தந்தை உட்பட 12 உறவினர்களை ஈவு இரக்கமின்றி இளைஞர் கொன்ற சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Cruelty in Iran - the youth who killed 12 peopleincluding his father!
ShareTweetSendShare
Previous Post

போலீசாருக்கு நீதிபதி போட்ட உத்தரவு!

Next Post

370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி : பிரதமர் மோடி

Related News

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் மரியாதை!

கன்னியாகுமரியில் தொடர் மழை – குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்து தடை!

சிதம்பரத்தில் கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை குறைத்த மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

அண்ணா, எம்ஜிஆர் குறித்து அவதூறு – சீமானுக்கு அதிமுக கண்டனம்!

ஆசிய கோப்பை டி/20 கிரிக்கெட் தொடர் – இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை – உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies