பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் : தேசிய செயற்குழு கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேச்சு!
Sep 27, 2025, 11:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் : தேசிய செயற்குழு கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேச்சு!

Web Desk by Web Desk
Feb 18, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு  திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, முந்தைய அனைத்து அரசுகளை விட விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு தேசிய ஜனநாயக முற்போக்கு அரசு அதிக திட்டங்களை தீட்டியுள்ளது.

உலகம் முழுவதும் ஒரு மூட்டை விலை யூரியா ரூ.3000 என விலை நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டில் ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2014-க்கு முன் விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,000 கோடியாக இருந்தது.ஆனால், தற்போது ரூ.1,25,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று, இந்தியாவின் விவசாய ஏற்றுமதி 4 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. நான் முன்பு விவசாய அமைச்சராக நாட்டிற்கு சேவை செய்தேன், மத்திய ஆட்சியில் இருந்த அனைத்து ஆட்சிகளையும் விட, விவசாயிகளுக்கு எங்கள் அரசு அதிகம் செய்துள்ளது என்று முழு நம்பிக்கையுடன் கூற முடியும்.

மத்திய அரசின் ‘நேரடி பயன் பரிமாற்றத் திட்டத்தின்’ கீழ், 3 லட்சம் கோடி ரூபாய் தவறானவர்களின் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதாக அவர் கூறினார்.
எங்கள் அரசாங்கம் பணத்தை நேரடிப் பலன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியின் கணக்கிற்கும் மாற்றுவதற்கு அயராமல் பாடுபட்டது. இதன் விளைவாக ரூ. 3 லட்சம் கோடி பொதுப் பணம் தவறானவர்கள் கைகளில் சிக்காமல் சேமிக்கப்பட்டது.

2014 இல் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 300-500க்குள் மட்டுமே இருந்தது. இன்று அதன் எண்ணிக்கை 1,20,000 ஆக உயர்ந்துள்ளது. மொபைல் உற்பத்தியும் கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் மூலதனச் செலவு ஐந்து மடங்கு உயர்ந்து 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது  என்று ராஜ்நாத் கூறினார்.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 25,000 க்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் 1300 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும்  ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

Tags: Rajnath SinghndaFARMERSbjjp government
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மீண்டும் களமிறங்கும் அஸ்வின் !

Next Post

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : இலங்கை திரில் வெற்றி !

Related News

ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

தொடர் மழை : திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் : உதகையில் சீரழிந்து வரும் சுற்றுலா தளங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பிறந்த நாள் – வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய நயினார் நாகேந்திரன்!

இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா – கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனை தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடு – மோகன் பகவத்

சூரத்தில் புல்லட் ரயில் நிலைய முன்னேற்ற பணிகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!

தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies