பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் : தேசிய செயற்குழு கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேச்சு!
Jan 13, 2026, 11:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் : தேசிய செயற்குழு கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேச்சு!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு  திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, முந்தைய அனைத்து அரசுகளை விட விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு தேசிய ஜனநாயக முற்போக்கு அரசு அதிக திட்டங்களை தீட்டியுள்ளது.

உலகம் முழுவதும் ஒரு மூட்டை விலை யூரியா ரூ.3000 என விலை நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டில் ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2014-க்கு முன் விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,000 கோடியாக இருந்தது.ஆனால், தற்போது ரூ.1,25,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று, இந்தியாவின் விவசாய ஏற்றுமதி 4 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. நான் முன்பு விவசாய அமைச்சராக நாட்டிற்கு சேவை செய்தேன், மத்திய ஆட்சியில் இருந்த அனைத்து ஆட்சிகளையும் விட, விவசாயிகளுக்கு எங்கள் அரசு அதிகம் செய்துள்ளது என்று முழு நம்பிக்கையுடன் கூற முடியும்.

மத்திய அரசின் ‘நேரடி பயன் பரிமாற்றத் திட்டத்தின்’ கீழ், 3 லட்சம் கோடி ரூபாய் தவறானவர்களின் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதாக அவர் கூறினார்.
எங்கள் அரசாங்கம் பணத்தை நேரடிப் பலன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியின் கணக்கிற்கும் மாற்றுவதற்கு அயராமல் பாடுபட்டது. இதன் விளைவாக ரூ. 3 லட்சம் கோடி பொதுப் பணம் தவறானவர்கள் கைகளில் சிக்காமல் சேமிக்கப்பட்டது.

2014 இல் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 300-500க்குள் மட்டுமே இருந்தது. இன்று அதன் எண்ணிக்கை 1,20,000 ஆக உயர்ந்துள்ளது. மொபைல் உற்பத்தியும் கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் மூலதனச் செலவு ஐந்து மடங்கு உயர்ந்து 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது  என்று ராஜ்நாத் கூறினார்.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 25,000 க்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் 1300 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும்  ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

Tags: Rajnath SinghndaFARMERSbjjp government
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மீண்டும் களமிறங்கும் அஸ்வின் !

Next Post

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : இலங்கை திரில் வெற்றி !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies