மும்பை எண்ணெய் வயல் தேசிய பொக்கிஷம்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
Jun 19, 2025, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை எண்ணெய் வயல் தேசிய பொக்கிஷம்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Web Desk by Web Desk
Feb 19, 2024, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை எண்ணெய் வயல் கண்டறியப்பட்டதன் பொன்விழா கொண்டாட்டங்களில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார்.

மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ரமேஷ்வர் தெலி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின், ஓ.என்.ஜி.சி. தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அருண் குமார் சிங் ஆகியோர் மும்பை எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டதன் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கூறியதாவது, எதிர்கால ஆய்வுக்கான கலங்கரை விளக்கமாக மும்பை எண்ணெய் வயலின் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஓ.என்.ஜி.சி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய கண்டுபிடிப்புகளை உற்பத்தியில் கொண்டு வருவதில் ஓ.என்.ஜி.சி.யின் முயற்சிகள் திருப்தி அளிக்கிறது. வண்டல் படுகையில் ஆய்வை வழி நடத்த ஓ.என்.ஜி.சி.யை ஊக்குவித்தார்.

மேலும், கோவாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஐஎஸ்பிஹெச்இஎம் மையத்தை பாராட்டிய அவர், இந்த மையம், மின்சாரம் மற்றும் தொழில்துறையில் பாதுகாப்பை உறுதி செய்யும். உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, பிரதமரின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்று கூறினார்.

Tags: mumbaiHardeep Singh PuriongcPetroleum Minister
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர்களுடன் அயோத்தி செல்கிறார் உத்தரகாண்ட் முதலமைச்சர்!

Next Post

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து வெளியிட்ட திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை மாதிரி கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கோயில்களில் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர் – மதுரை உயர் நீதிமன்றம் கிளை

ஒரே பாரதம், உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் – சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி

அகமதாபாத் விமான விபத்து – வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவன தலைவர்!

இன்றைய தங்கம் விலை!

காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

ஈரானின் வான்வழித் தாக்குதலால் சிதறிக்கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை – ராணுவ அதிகாரிகள் ஆய்வு!

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் போரை நிறுத்தினேன் – டிரம்ப் பேட்டி!

அமெரிக்க ராணுவம் தலையிட்டால் பின்விளைவு கடுமையாக இருக்கும் – ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி எச்சரிக்கை

ஈரானில் இருந்து டெல்லி திரும்பிய மாணவர்கள் – மத்திய அரசுக்கு நன்றி!

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

கோட்டயம் அருகே அரசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்து!

இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies