மும்பை எண்ணெய் வயல் தேசிய பொக்கிஷம்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
Jun 14, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை எண்ணெய் வயல் தேசிய பொக்கிஷம்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை எண்ணெய் வயல் கண்டறியப்பட்டதன் பொன்விழா கொண்டாட்டங்களில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார்.

மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ரமேஷ்வர் தெலி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின், ஓ.என்.ஜி.சி. தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அருண் குமார் சிங் ஆகியோர் மும்பை எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டதன் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கூறியதாவது, எதிர்கால ஆய்வுக்கான கலங்கரை விளக்கமாக மும்பை எண்ணெய் வயலின் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஓ.என்.ஜி.சி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய கண்டுபிடிப்புகளை உற்பத்தியில் கொண்டு வருவதில் ஓ.என்.ஜி.சி.யின் முயற்சிகள் திருப்தி அளிக்கிறது. வண்டல் படுகையில் ஆய்வை வழி நடத்த ஓ.என்.ஜி.சி.யை ஊக்குவித்தார்.

மேலும், கோவாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஐஎஸ்பிஹெச்இஎம் மையத்தை பாராட்டிய அவர், இந்த மையம், மின்சாரம் மற்றும் தொழில்துறையில் பாதுகாப்பை உறுதி செய்யும். உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, பிரதமரின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்று கூறினார்.

Tags: mumbaiHardeep Singh PuriongcPetroleum Minister
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர்களுடன் அயோத்தி செல்கிறார் உத்தரகாண்ட் முதலமைச்சர்!

Next Post

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து வெளியிட்ட திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies