உரிமைக்காகப் போராடிய ஆசிரியர்கள் கைது – தி.மு.க அரசு அராஜகம்!
Sep 10, 2025, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உரிமைக்காகப் போராடிய ஆசிரியர்கள் கைது – தி.மு.க அரசு அராஜகம்!

Web Desk by Web Desk
Feb 21, 2024, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் தொடரும் போது அல்லது தேர்தல் நேரத்தில் எல்லாம், ஆசிரியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, உறுதியளிக்கும் அரசு அதிகாரிகள், பின்பு அவர்களைக் கண்டுகொள்வது கிடையாது.

இதனால், தங்களது கோரிக்கையை வென்றெடுக்க, இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்து, நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிமை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 350 ஆசிரியைகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இன்றும் பலரை கைது செய்துள்ளனர்.

“எங்களை எத்தனை முறை கைது செய்தாலும், போராட்டம் தொடரும்” என இடைநிலை ஆசிரியர்கள் உறுதிபட அறிவித்துள்ளதால், என்ன செய்வது எனத் தெரியாமல் தி.மு.க அரசு விழி பிதுங்கி நிற்கிறது.

Tags: teachers protestdmk fails
ShareTweetSendShare
Previous Post

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Next Post

இந்தியாவின் பணவீக்கம் சீராகும், பொருளாதாரம் வளர்ச்சிக்கு தயாராக உள்ளது! – RBI Bulletin

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies