உரிமைக்காகப் போராடிய ஆசிரியர்கள் கைது – தி.மு.க அரசு அராஜகம்!
Jul 26, 2025, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உரிமைக்காகப் போராடிய ஆசிரியர்கள் கைது – தி.மு.க அரசு அராஜகம்!

Web Desk by Web Desk
Feb 21, 2024, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் தொடரும் போது அல்லது தேர்தல் நேரத்தில் எல்லாம், ஆசிரியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, உறுதியளிக்கும் அரசு அதிகாரிகள், பின்பு அவர்களைக் கண்டுகொள்வது கிடையாது.

இதனால், தங்களது கோரிக்கையை வென்றெடுக்க, இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்து, நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிமை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 350 ஆசிரியைகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இன்றும் பலரை கைது செய்துள்ளனர்.

“எங்களை எத்தனை முறை கைது செய்தாலும், போராட்டம் தொடரும்” என இடைநிலை ஆசிரியர்கள் உறுதிபட அறிவித்துள்ளதால், என்ன செய்வது எனத் தெரியாமல் தி.மு.க அரசு விழி பிதுங்கி நிற்கிறது.

Tags: teachers protestdmk fails
ShareTweetSendShare
Previous Post

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Next Post

இந்தியாவின் பணவீக்கம் சீராகும், பொருளாதாரம் வளர்ச்சிக்கு தயாராக உள்ளது! – RBI Bulletin

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies