உச்சநீதிமன்ற வளாகத்தில் முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை தலைமை நீதிபதி திறந்து வைத்தார்!
Jan 14, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்சநீதிமன்ற வளாகத்தில் முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை தலைமை நீதிபதி திறந்து வைத்தார்!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற வளாகத்தில்’ முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை’ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று திறந்து வைத்தார்.

ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை  அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முன்ஜ்பாரா மகேந்திரபாய் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் , முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் நிபுணத்துவ சேவைகளை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் உச்ச நீதிமன்றம் மற்றும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் இடையே கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சந்திரசூட்,

“என்னைப் பொறுத்தவரை, இது ஒரு திருப்திகரமான தருணம். நான் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து இதற்காகப் பணியாற்றி வருகிறேன். நான் ஆயுர்வேதம் மற்றும் முழுமையான வாழ்க்கை முறையின் ஆதரவாளர்.

உச்சநீதிமன்றத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர், மேலும் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஊழியர்களும் இதில் சிகிச்சை பெற வேண்டும்.  அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் அனைத்து மருத்துவர்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள முழுமைாயன ஆயுஷ் ஆரோக்கிய மையம் என்பது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல், மன நல்வாழ்வை நிவர்த்தி செய்யும் முழுமையான கவனிப்பை வழங்கும் ஒரு அதிநவீன வசதி ஆகும்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தீவிர பங்கேற்புடன் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் உள்ள ஆயுஷ் ஆரோக்கிய மையம் என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்துடன் இணைந்து உச்சநீதிமன்றத்தின் முன்முயற்சியாகும். நீதித்துறை, நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் பிற ஊழியர்களுக்காக மேலும் ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த ஆரோக்கிய மையம் திறக்கப்படுகிறது.

Tags: DY Chandrachud
ShareTweetSendShare
Previous Post

ஊக்கமருந்து பயன்படுத்திய தடகள வீராங்கனை : 4 ஆண்டுகள் தடை!

Next Post

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முகமது ஷமி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies