உச்சநீதிமன்ற வளாகத்தில் முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை தலைமை நீதிபதி திறந்து வைத்தார்!
Jun 14, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்சநீதிமன்ற வளாகத்தில் முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை தலைமை நீதிபதி திறந்து வைத்தார்!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற வளாகத்தில்’ முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை’ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று திறந்து வைத்தார்.

ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை  அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முன்ஜ்பாரா மகேந்திரபாய் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் , முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் நிபுணத்துவ சேவைகளை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் உச்ச நீதிமன்றம் மற்றும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் இடையே கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சந்திரசூட்,

“என்னைப் பொறுத்தவரை, இது ஒரு திருப்திகரமான தருணம். நான் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து இதற்காகப் பணியாற்றி வருகிறேன். நான் ஆயுர்வேதம் மற்றும் முழுமையான வாழ்க்கை முறையின் ஆதரவாளர்.

உச்சநீதிமன்றத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர், மேலும் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஊழியர்களும் இதில் சிகிச்சை பெற வேண்டும்.  அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் அனைத்து மருத்துவர்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள முழுமைாயன ஆயுஷ் ஆரோக்கிய மையம் என்பது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல், மன நல்வாழ்வை நிவர்த்தி செய்யும் முழுமையான கவனிப்பை வழங்கும் ஒரு அதிநவீன வசதி ஆகும்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தீவிர பங்கேற்புடன் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் உள்ள ஆயுஷ் ஆரோக்கிய மையம் என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்துடன் இணைந்து உச்சநீதிமன்றத்தின் முன்முயற்சியாகும். நீதித்துறை, நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் பிற ஊழியர்களுக்காக மேலும் ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த ஆரோக்கிய மையம் திறக்கப்படுகிறது.

Tags: DY Chandrachud
ShareTweetSendShare
Previous Post

ஊக்கமருந்து பயன்படுத்திய தடகள வீராங்கனை : 4 ஆண்டுகள் தடை!

Next Post

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முகமது ஷமி!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies