ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் இல்லம் உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ சோதனை!
Oct 15, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் இல்லம் உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ சோதனை!

Web Desk by Web Desk
Feb 22, 2024, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீர்மின் திட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல்  தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர்  சத்யபால் மாலிக் இல்லம் உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பதவி வகித்தவர் சத்யபால் மாலிக். அப்போது,  கிஷ்த்வார் மாவட்டம் செனாப் ஆற்றில் இருந்து 624 மெகா வாட் நீர்மின் உற்பத்திக்கான 2 கோப்புகளுக்கு ஒப்பந்தம் அளிக்க சிலர் ரூ.300 கோடி வரை லஞ்சம் அளிக்க முயன்றதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக அவர் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்ற அடிப்படையில், சத்யபால் சிங் இல்லத்தில்  சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். குர்கிராம், பாக்பத், டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள  அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, மும்பை உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதே விவகாரம் தொடர்பாக சத்யபால் மாலிக்கிற்கு சொந்தமான 8 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: jammu kashmirjammu kashmir former governorcbi raikSatyapal Malik
ShareTweetSendShare
Previous Post

நடிகைகளை இழிவாக பேசும் அரசியல்வாதிகள்!

Next Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி : 314 மரங்களை வெட்ட பொது ஏலம்!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies