ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!
Jan 14, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவில் இருக்கும் இந்தியர்கள் குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு, ரஷ்யா- உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்குமாறு இருக்க இந்திய மக்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

சில இந்திய குடிமக்கள் ரஷ்ய ராணுவத்தில், ஆதரவு வேலைகளில் ஈடுபட்டு மோதலில் ஈடுபடுவதை அமைச்சகம் அறிந்திருப்பதாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, இதனால் இந்த நபர்களை முன்கூட்டியே விடுவிக்க முடியும் என்று அவர் கூறினார்.

“ஒரு சில இந்திய நபர்கள் ரஷ்ய இராணுவத்தில் ஆதரவு வேலைகளுக்கு கையெழுத்திட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். இந்திய தூதரகம் இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளிடம் அடிக்கடி எடுத்துச் சென்றது. அனைத்து இந்திய மக்களும் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், இந்த மோதலில் இருந்து விலகி இருக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், ”என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய இராணுவத்துடன் “பாதுகாப்பு உதவியாளர்களாக” கையெழுத்திட்ட இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புக்களுடன் சண்டையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அறிக்கைகள் கூறுகின்றன.

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் உள்ள மரியுபோல், கார்கிவ் மற்றும் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரங்களில் பல இடங்களில் இந்திய நாட்டவர்களும் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடிமக்கள் என்று செய்தி வெளியிடபட்டுள்ளது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினரும் இந்தப் பிரச்னையை எழுப்பி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Russia Ukraine warUnion Ministry of External Affairs urges Indian people to stay away from Russia-Ukraine war!
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளி குழந்தகள் விளையாட்டு விழா :  மத்திய அமைச்சர் எல் முருகன் பங்கேற்பு!

Next Post

புற்றுநோய் ஆபத்து – தூங்கி வழியும் திமுக அரசு

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies