அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு! - பாதி வழியில் இரயில்கள் நிறுத்தம்!
Oct 6, 2025, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு! – பாதி வழியில் இரயில்கள் நிறுத்தம்!

Web Desk by Web Desk
Feb 26, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரக்கோணம் அருகே இரயில்வே சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் இரயில்கள் பாதிவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மூன்றாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய இரயில்வே துறை. 60,000 கிமீக்கு மேல் ஓடும் தடங்கள் 7,500 இரயில்வே ஸ்டேஷன்கள் எனப் பெரிய கட்டமைப்பை உடையது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் பயணம் செய்கின்றனர்.

குறிப்பாக, பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை செய்வோர் எனப் பலதரப்பட்டவர்களும், இரயில் பயணத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியில் சிக்னல் பழுதானது. இதன் காரணமாக, விரைவு இரயில்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை – மைசூர் சதாப்தி அதிவிரைவு இரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை – கோவை விரைவு இரயில் மற்றும் அரக்கோணம் – வேலூர் இரயில் ஆகியவையும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இரயிலில் பயணம் செய்த பயணிகள் தவித்து வருகின்றனர்.

Tags: Signal failure near Arakkonam! - Trains stop halfway!
ShareTweetSendShare
Previous Post

இன்று வீர் சாவர்க்கர் நினைவு தினம்! – பிரதமர் மோடி அஞ்சலி

Next Post

பா.ஜ.க-வுடன் த.மாகா. கூட்டணி – ஜி.கே.வாசன் அறிவிப்பு!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies