அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு! - பாதி வழியில் இரயில்கள் நிறுத்தம்!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு! – பாதி வழியில் இரயில்கள் நிறுத்தம்!

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரக்கோணம் அருகே இரயில்வே சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் இரயில்கள் பாதிவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மூன்றாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய இரயில்வே துறை. 60,000 கிமீக்கு மேல் ஓடும் தடங்கள் 7,500 இரயில்வே ஸ்டேஷன்கள் எனப் பெரிய கட்டமைப்பை உடையது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் பயணம் செய்கின்றனர்.

குறிப்பாக, பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை செய்வோர் எனப் பலதரப்பட்டவர்களும், இரயில் பயணத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியில் சிக்னல் பழுதானது. இதன் காரணமாக, விரைவு இரயில்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை – மைசூர் சதாப்தி அதிவிரைவு இரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை – கோவை விரைவு இரயில் மற்றும் அரக்கோணம் – வேலூர் இரயில் ஆகியவையும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இரயிலில் பயணம் செய்த பயணிகள் தவித்து வருகின்றனர்.

Tags: Signal failure near Arakkonam! - Trains stop halfway!
Share
Tweet
SendShare
Previous Post

இன்று வீர் சாவர்க்கர் நினைவு தினம்! – பிரதமர் மோடி அஞ்சலி

Next Post

பா.ஜ.க-வுடன் த.மாகா. கூட்டணி – ஜி.கே.வாசன் அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies