அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு! - பாதி வழியில் இரயில்கள் நிறுத்தம்!
Apr 29, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு! – பாதி வழியில் இரயில்கள் நிறுத்தம்!

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரக்கோணம் அருகே இரயில்வே சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் இரயில்கள் பாதிவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மூன்றாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய இரயில்வே துறை. 60,000 கிமீக்கு மேல் ஓடும் தடங்கள் 7,500 இரயில்வே ஸ்டேஷன்கள் எனப் பெரிய கட்டமைப்பை உடையது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் பயணம் செய்கின்றனர்.

குறிப்பாக, பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை செய்வோர் எனப் பலதரப்பட்டவர்களும், இரயில் பயணத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியில் சிக்னல் பழுதானது. இதன் காரணமாக, விரைவு இரயில்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை – மைசூர் சதாப்தி அதிவிரைவு இரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை – கோவை விரைவு இரயில் மற்றும் அரக்கோணம் – வேலூர் இரயில் ஆகியவையும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இரயிலில் பயணம் செய்த பயணிகள் தவித்து வருகின்றனர்.

Tags: Signal failure near Arakkonam! - Trains stop halfway!
ShareTweetSendShare
Previous Post

இன்று வீர் சாவர்க்கர் நினைவு தினம்! – பிரதமர் மோடி அஞ்சலி

Next Post

பா.ஜ.க-வுடன் த.மாகா. கூட்டணி – ஜி.கே.வாசன் அறிவிப்பு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies