பிரம்மோஸ்  ஏவுகணை கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் – கடற்படைத் தளபதி
Jun 4, 2025, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரம்மோஸ்  ஏவுகணை கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் – கடற்படைத் தளபதி

Web Desk by Web Desk
Feb 26, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் என்று இந்திய கடற்படைத் தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக ரூ.19,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இடையே மார்ச் முதல் வாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்திய கடற்படை போர்க்கப்பல்களில் ஏற்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய ஆயுதமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், புனேவில் பாதுகாப்பு கண்காட்சியின் நிறைவு விழாவில் இந்திய கடற்படைத் தளபதி கலந்து கொண்டார். அப்போது, பிரம்மோஸ் ஏவுகணை பற்றி கூறினார்.

பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, மிக சக்திவாய்ந்த ஏவுகணை ஆகும். எனவே, நாம் மற்ற நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை. உள்நாட்டிலேயே தேவையான உதிரிபாகங்களை  தயாரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

Tags: indian navybrahmos missileChief of Naval StaffAdmiral R Hari Kumar
ShareTweetSendShare
Previous Post

11 கல்லூரிகளில் செவிலியர் படிப்பு கிடையாது! – அமைச்சர் மா.சு. அதிர்ச்சி தகவல்!

Next Post

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு! – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Related News

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies