பிரம்மோஸ்  ஏவுகணை கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் – கடற்படைத் தளபதி
Sep 10, 2025, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரம்மோஸ்  ஏவுகணை கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் – கடற்படைத் தளபதி

Web Desk by Web Desk
Feb 26, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் என்று இந்திய கடற்படைத் தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக ரூ.19,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இடையே மார்ச் முதல் வாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்திய கடற்படை போர்க்கப்பல்களில் ஏற்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய ஆயுதமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், புனேவில் பாதுகாப்பு கண்காட்சியின் நிறைவு விழாவில் இந்திய கடற்படைத் தளபதி கலந்து கொண்டார். அப்போது, பிரம்மோஸ் ஏவுகணை பற்றி கூறினார்.

பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, மிக சக்திவாய்ந்த ஏவுகணை ஆகும். எனவே, நாம் மற்ற நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை. உள்நாட்டிலேயே தேவையான உதிரிபாகங்களை  தயாரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

Tags: indian navybrahmos missileChief of Naval StaffAdmiral R Hari Kumar
ShareTweetSendShare
Previous Post

11 கல்லூரிகளில் செவிலியர் படிப்பு கிடையாது! – அமைச்சர் மா.சு. அதிர்ச்சி தகவல்!

Next Post

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு! – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Related News

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

Load More

அண்மைச் செய்திகள்

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies