பிரம்மோஸ்  ஏவுகணை கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் – கடற்படைத் தளபதி
Oct 26, 2025, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரம்மோஸ்  ஏவுகணை கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் – கடற்படைத் தளபதி

Web Desk by Web Desk
Feb 26, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் என்று இந்திய கடற்படைத் தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக ரூ.19,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இடையே மார்ச் முதல் வாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்திய கடற்படை போர்க்கப்பல்களில் ஏற்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய ஆயுதமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், புனேவில் பாதுகாப்பு கண்காட்சியின் நிறைவு விழாவில் இந்திய கடற்படைத் தளபதி கலந்து கொண்டார். அப்போது, பிரம்மோஸ் ஏவுகணை பற்றி கூறினார்.

பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, மிக சக்திவாய்ந்த ஏவுகணை ஆகும். எனவே, நாம் மற்ற நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை. உள்நாட்டிலேயே தேவையான உதிரிபாகங்களை  தயாரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

Tags: indian navybrahmos missileChief of Naval StaffAdmiral R Hari Kumar
ShareTweetSendShare
Previous Post

11 கல்லூரிகளில் செவிலியர் படிப்பு கிடையாது! – அமைச்சர் மா.சு. அதிர்ச்சி தகவல்!

Next Post

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு! – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Related News

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies