சட்டத்தின் முன் அனைவரும் சமம் – குடியரசுத் துணைத் தலைவர்
Jun 4, 2025, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – குடியரசுத் துணைத் தலைவர்

Web Desk by Web Desk
Feb 26, 2024, 07:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில் இளைஞர்கள் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

மிசோரம் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், அரசு வேலைகளை மட்டுமே இளைஞர்கள் நம்பியிருக்கக்கூடாது என்றும் அந்த மனநிலையில் இருந்து வெளியில் வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தோல்வி என்பது வெற்றிக்கான ஒரு படி என்பதால், தோல்வியைக் கண்டு பயப்படாமல் வித்தியாசமாக சிந்தித்து செயல்பட வேண்டும். தற்போது இளைஞர்கள் தங்களது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி, கனவுகளை நனவாக்கிக் கொள்ள முடியும் என்று கூறினார்.

உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா முதலீட்டிற்கான பிரகாசமான இடமாகவும், வாய்ப்புகளின் பூமியாகவும் திகழ்கிறது. நாட்டின் பொருளாதாரம் பலவீனமான ஐந்து பொருளாதாரத்திலிருந்து பலமான ஐந்து பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறி உள்ளது.

ரயில்வே, சாலை மற்றும் டிஜிட்டல் இணைப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில், முதலீடுகள் மேற்கொள்ளப்படுகிறது. இது வடகிழக்குப் பகுதியில் சமூகப்-பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும்.

தொழில்நுட்பங்கள் அளிக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் புதிய தொழில்கள் மற்றும் தொழில்முனைவில் ஈடுபட வேண்டும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில் இளைஞர்கள் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.

Tags: Vice PresidentMizoramAizawl
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் – காஸா போர் எதிரொலி: பாலஸ்தீன பிரதமர் ராஜினாமா!

Next Post

பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Related News

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies