வியட்நாமில் போதை மறுவாழ்வு மையத்தில் தகராறு - 100 பேர் தப்பி ஓட்டம்!
Oct 26, 2025, 11:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வியட்நாமில் போதை மறுவாழ்வு மையத்தில் தகராறு – 100 பேர் தப்பி ஓட்டம்!

Web Desk by Web Desk
Feb 26, 2024, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வியாட்நாம் நாட்டில் மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, காவலர்களை தாக்கி விட்டு தப்பி சென்ற 100 போதை அடிமைகளை  போலீசார் தேடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. சில இளைஞர்கள்  போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில், வியட்நாமில் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களை, அதில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு மறுவாழ்வு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஆனால், இந்த மையங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தப்பிச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இதற்கிடையே, மேகாங் டெல்டா பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மறுவாழ்வு மையத்தில் இருந்து 191 பேர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் அறைகளின் கதவை உதைவிட்டு. காவல்களை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அவர்களில், 94 பேர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் போதை மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். சுமார் 100 பேரை போலீசார் மற்றும் குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.

Tags: vietnamcombat drug addictionrehab centr
ShareTweetSendShare
Previous Post

பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

தமிழ்நாட்டில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies