வியட்நாமில் போதை மறுவாழ்வு மையத்தில் தகராறு - 100 பேர் தப்பி ஓட்டம்!
Jun 14, 2026, 10:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வியட்நாமில் போதை மறுவாழ்வு மையத்தில் தகராறு – 100 பேர் தப்பி ஓட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வியாட்நாம் நாட்டில் மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, காவலர்களை தாக்கி விட்டு தப்பி சென்ற 100 போதை அடிமைகளை  போலீசார் தேடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. சில இளைஞர்கள்  போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில், வியட்நாமில் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களை, அதில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு மறுவாழ்வு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஆனால், இந்த மையங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தப்பிச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இதற்கிடையே, மேகாங் டெல்டா பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மறுவாழ்வு மையத்தில் இருந்து 191 பேர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் அறைகளின் கதவை உதைவிட்டு. காவல்களை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அவர்களில், 94 பேர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் போதை மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். சுமார் 100 பேரை போலீசார் மற்றும் குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.

Tags: vietnamcombat drug addictionrehab centr
ShareTweetSendShare
Previous Post

பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

தமிழ்நாட்டில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies