பாஜக 400 எம். பி-கள் தாண்டி ஆட்சியில் அமரும்! - அண்ணாமலை
Jan 14, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக 400 எம். பி-கள் தாண்டி ஆட்சியில் அமரும்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் போது  தமிழகத்திலிருந்து 39 எம்பிக்களை லோக்சபாவிற்கு அனுப்புவது உறுதி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூளுரைத்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின்  ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,

நேரத்தின் அருமை கருதி எல்லோருக்கும் வாழ்த்துக்களை வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறன். தமிழ்நாட்டில் நாம் மிகப்பெரிய சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறோம். இத்தனை நாட்கள் எதற்காக காத்திருந்தோமோ அது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்னும் 60 நாட்கள் மட்டும்தான். நம்முடைய பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார். 400 எம்பிக்களை தாண்டி ஆட்சியில் அமரும் போது தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 39 எம்பிக்கள் அழகு சேர்ப்பார்கள்.

எவ்வளவு கடுமையாக இந்த யாத்திரைக்காக உழைத்திருக்கிறோம். இது யாத்திரையின் நிறைவு விழாவாக இருந்தாலும் இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. கண் துஞ்சாமல் உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்பிக்களை லோக்சபாவிற்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு இல்லை.

பத்தாண்டுகளுக்குப் பிறகு சரித்திரத்தை திரும்பி பார்க்கும் போது தமிழ்நாட்டின் மாற்றம் பல்லடத்தில் நிகழ்ந்தது. அப்போது பிரதமர் மோடி இருந்தார் நானும் இருந்தேன் அந்த சரித்திரத்தில் இருப்போம்.

பட்டி தொட்டி எங்கும் மோடியின் புகழ் பரவியுள்ளது. ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெற காரணம் பிரதமர் மோடி மட்டுமே என்று தெரிவித்தார். பொய் பரப்புரைகளை வென்று, நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் இருந்து 39 தொகுதிகளை வென்று தர வேண்டும். அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நீங்கள் கனவு காணும் தமிழகத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

Tags: En man En makkalbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதையை அழித்த இஸ்ரேல் இராணுவம்!

Next Post

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மக்களவை தேர்தலில் போட்டி! – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies