பாஜக 400 எம். பி-கள் தாண்டி ஆட்சியில் அமரும்! - அண்ணாமலை
Jul 26, 2025, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக 400 எம். பி-கள் தாண்டி ஆட்சியில் அமரும்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 27, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் போது  தமிழகத்திலிருந்து 39 எம்பிக்களை லோக்சபாவிற்கு அனுப்புவது உறுதி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூளுரைத்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின்  ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,

நேரத்தின் அருமை கருதி எல்லோருக்கும் வாழ்த்துக்களை வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறன். தமிழ்நாட்டில் நாம் மிகப்பெரிய சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறோம். இத்தனை நாட்கள் எதற்காக காத்திருந்தோமோ அது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்னும் 60 நாட்கள் மட்டும்தான். நம்முடைய பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார். 400 எம்பிக்களை தாண்டி ஆட்சியில் அமரும் போது தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 39 எம்பிக்கள் அழகு சேர்ப்பார்கள்.

எவ்வளவு கடுமையாக இந்த யாத்திரைக்காக உழைத்திருக்கிறோம். இது யாத்திரையின் நிறைவு விழாவாக இருந்தாலும் இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. கண் துஞ்சாமல் உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்பிக்களை லோக்சபாவிற்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு இல்லை.

பத்தாண்டுகளுக்குப் பிறகு சரித்திரத்தை திரும்பி பார்க்கும் போது தமிழ்நாட்டின் மாற்றம் பல்லடத்தில் நிகழ்ந்தது. அப்போது பிரதமர் மோடி இருந்தார் நானும் இருந்தேன் அந்த சரித்திரத்தில் இருப்போம்.

பட்டி தொட்டி எங்கும் மோடியின் புகழ் பரவியுள்ளது. ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெற காரணம் பிரதமர் மோடி மட்டுமே என்று தெரிவித்தார். பொய் பரப்புரைகளை வென்று, நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் இருந்து 39 தொகுதிகளை வென்று தர வேண்டும். அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நீங்கள் கனவு காணும் தமிழகத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

Tags: En man En makkalbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதையை அழித்த இஸ்ரேல் இராணுவம்!

Next Post

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மக்களவை தேர்தலில் போட்டி! – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies