முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Jan 14, 2026, 04:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வலுவான பொருளாதார அடிப்படைகள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சமூக நலத் திட்டங்கள் ஆகிய மூன்றும் கடந்த பத்தாண்டுகளாக உலக வளர்ச்சியில் இந்தியாவை முன்னணிக்கு கொண்டு சென்றுள்ளன என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற மாநாட்டில்’ மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்றும் முழுமையான மற்றும் விரிவான தொலைநோக்குப் பார்வைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் விரைவான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டு உள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் ஏற்றுமதியும், அதன் மூலமான வருவாயும் அதிகரிக்கும். இது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்த உதவும்.

முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தித் தொழில்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்று கூறினார்.

Tags: India is an ideal country for investments! – Union Minister Piyush Goyal
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் உலக பெருங்கடல் அறிவியல் மாநாடு-2024!

Next Post

ஆரோக்கிய மேம்பாட்டில் பழங்கால சித்த மருத்துவம் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம்!

Related News

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies