ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
Oct 26, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Web Desk by Web Desk
Feb 28, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிலக்கரி விநியோகம் மற்றும் நிலக்கரியின் தரத்தை மேம்படுத்துவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்படும் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (என்சிஎல்) நிறுவனம் இரண்டு குறிப்பிடத்தக்க இணைப்புத் திட்டங்களை நாளை தொடங்குகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்  நிறுவனம் செயல்படுத்தும் ரூ.1393.69 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டங்கள், கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் முக்கியப் பங்களிக்கும்.

இந்தத் திட்டங்களின் தொடக்கத்திற்குப் பிறகு, நிலக்கரியை வெளியேற்றும் செயல்முறைகளில் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை அதிகரிக்கும். அதே நேரத்தில் போக்குவரத்து நேரம் மற்றும் செலவுகள் குறையும். இதன் மூலம் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் மற்றும் லாபம் அதிகரிக்கும்.

பசுமையான எதிர்காலத்தை ஊக்குவித்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்ட உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நீடித்த முன்முயற்சிகளுக்கான நிலக்கரி அமைச்சகத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இந்தத் திட்டங்கள் குறிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modiministry of coal
ShareTweetSendShare
Previous Post

உ.பி-யில் தட்டித்தூக்கிய பாஜக – 10-க்கு 8-ல் வெற்றி – அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்!

Next Post

ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!

Related News

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies